பரீட்சைத் திணைக்களம் தனியான விசாரணை

கண்டியில் பரீட்சை எழுதவந்த தமிழ் மாணவி கை, கால் கட்டப்பட்டு, வாய்க்குள் துணி அடைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக பரீட்சை திணைக்களம் தனியான விசாரணைகளை நடத்தும் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

இந்த மாணவி பரீட்சை எழுத வந்த சக மாணவிகளினால் அல்லது மாணவர்களால் கட்டப்பட்டார் என்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை பரீட்சை திணைக்களம் எடுக்கும் என்றும் பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க கூறினார். இந்த விசாரணைகளை பரீட்சை திணைக்களத்தின் விசேட குழுவொன்று மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *