திருகோண மலை நகரசபைத் தலைவர் ச. கெளரிமுகுந்தன் மூன்று மாத காலத்துக்கு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் அதற்கான கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.
நகரசபைத் தலைவரின் பொறுப்புக்கள் அனைத்தும் உபதலைர் க. செல்வராசாவிடம் கையளிக்குமாறும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Kumar
அருட்செல்வன் அவர்களுக்கு>
ஒரு செய்தியை வழங்கும்போது தேடலின்பின் சற்ற விரிவாக வழங்கவும். ஏன் எதற்கு என்ற கேள்விகளை உங்கள் செய்திகள் வாசகருக்க ஏற்படுத்துகின்றன. ஒருவரிச் செய்திகளை வழங்குவதை தேசம் தவிர்த்துக்கொள்வது நல்லது.