100% அபராதமும் 1 போட்டித் தடை

randiv.gifவீரேந்திர செவாக்கின் சதம் பெறுவதை தடுக்கும் விதமாக வீசப்பட்ட “நோபோல்” பந்து வீச்சிற்கான, சுராஜ் ரண்டீவ் குறித்து இடம்பெற்ற சர்ச்சை காரணமாக இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அவரது கொடுப்பனவில் 100% அபராதமும் 1 போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளதோடு,  திலகரத்ன டில்ஷானிற்கு கொடுப்பனவுகளில் 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • LUCKY
    LUCKY

    இதே சேவாக் தான் தென்னாப்ரிக்கா கூட டெஸ்ட் மேட்ச் ஆடும் போது, ஹசிம் ஆம்லா ஒரு ஓவர்ல லாஸ்ட் பால் சிங்கிள் எடுக்கும் போது, அதை காலால் உதைந்து பௌண்டரிக்கு அனுப்பி அவர் அடுத்த ஓவர் பேட் செய்ய விடாமல் தடுத்தார்… அப்போ அவர் செய்தது சரின்னா இப்ப ரண்டிவ் செய்ததும் சரி தான்

    Reply