செப்டெம்பர் 11(9/11) றும் பார்க் 51(Park 51) றும்: எஸ் ஆர் எம் நிஸ்தார்

Is_America_Islamophobicபயங்கரவாதம், இஸ்லாம், முஸ்லீம், குர்-ஆன்(Qur-‘an) என்ற வார்த்தைகள் மிக அதிகமாக ஊடகங்களில் பாவிக்கப்படுவது 2001 ஆண்டுக்கு பிற்பட்ட காலத்திலேயே. இப்போதெல்லாம் பயங்கரவாதத்துடன் இஸ்லாம் பிணைத்து பேசப்பட்டாலும் மனித மேம்பாட்டுக்கு இஸ்லாத்தின் பங்களிப்பு குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்கு இதே ஊடகங்கள் தன் பங்களிப்பை செய்வதையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. இதற்கு ஒரு உதாரணமாக ” Intellectually most influenced text in the world- The Qur-‘an” என்ற விவரணப்படத்தை சொல்லலாம்.

11ம் திகதி 9ம் மாதம் 2001ஆண்டு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், 21ம் நூற்றாண்டின் உலக (அரசியல்) ஒழுங்கை திசை திருப்பிய ஒரு நிகழ்வு நடந்த ஆண்டு இது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அமெரிக்க நீவ் யோர்க் (New York) நகரத்தின் உலக வர்த்தக மையம் (World Trade Centre) என்ற பெயர் கொண்ட இரட்டைக் கோபுரம் வெறுமனே இரண்டு உயர்ந்த கட்டிடங்களல்ல. அது உலக முதலாளித்துவதின் ஒரு முக்கிய குறியீடு. மேற்கின் வாழ்வியல் விழுமியத்தின் மையப்புள்ளியை சுட்டி நிற்கும் அடையாலம். அமெரிக்காவின் கெளரவ சின்னம். இத்தகைய புகழ்பெற்ற இந்த கோபுரங்கள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான அல்-கயிடா(Al-Qaeda- தளம்) வினால் தாக்கியழிக்கப்பட்ட சம்பவமே இந்த உலக ஒழுங்கை திசை திருப்பிய நிகழ்வு. மிக மிடுக்காக நிமிர்ந்து நின்ற கோபுரங்கள் தாக்கியழிக்கப்பட்ட வேளையிலே அங்கே பலியிடப்பட்டது சுமார் 3000 அப்பாவி உயிர்களுமே. கோபுரங்கள் இருந்த அடையாலமே இல்லாதவாறு அந்த இடம் “வெறுமை நிலம்” (Ground Zero) என்ற பெயரையும் இன்று பெற்றுள்ளது.

குறிப்பாக இஸ்லாமியரிடையே இந்த நிகழ்வு தொடர்பாக முக்கிய இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன.
1) இது இஸ்லாமிய கொள்கை, கோட்பாட்டுக்கு முற்றிலும் முரணானது, ஆகவே இது அல்-கயிடாவினால் செய்யப்படவில்லை, இது அமெரிக்க, சியோனிஸ கூட்டு (நாடகம்) நடவடிக்கை.
2) ஆம், இது அல்-கயிடாவினால் தான் நிகழ்த்தப்பட்டது, அப்படி அழித்ததில் தப்பே இல்லை, ஏனெனில் அமெரிக்கர், அங்கு இருந்து கொண்டே லிபியாவின் மருந்து தொழிற்சாலைக்கு ரொக்கட் தாக்குதல் செய்ய முடியுமானால். ஏன் அவர்களுக்குள் புகுந்து நாம் தாக்க முடியாது. ஒஸாமா பின்லாடன் ஏற்கவே மேற்கு மீது, குறிப்பாக அமெரிக்கா மீது போர் பிரகடனம் செய்து விட்டார், எனவே அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அவர்களே கவனம் செலுத்த வேண்டுமே அல்லாமல் நாம்மில்லை. இது புது விதமான யுத்த முறை. எமது போராட்ட வடிவத்தை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். இது இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளை கேள்விகுற்படுத்வில்லை. அவர்கள் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வெளியேறுவதுடன் இஸ்லாமிய நாடுகளில் உள்ள பொம்மை ஆட்சியாளருக்கு மேற்கின், குறிப்பாக அமெரிக்க ஆதரவும், நிதியும் நிறுத்தப்பட்டால் நாம் ஏன் அமெரிக்காவை தாக்க வேண்டும். என்ற வாதங்களே அவை.

அல்-கயிடாவின் விமான தாக்குதலுக்கு முன்பும் இந்த இரட்டை கோபுரம், அல்-கயிடாவினால் தாக்குதலுக்கு உள்ளானதாலும், பின்னைய தாக்குதலுக்கு அவர்கள் உரிமை கொண்டாடியதாலும், மேற்குலகிற்கு அது தொடர்ச்சியாக செய்து வந்த எச்சரிக்கைகளையும் சேர்த்து பார்க்கும் போது, இத் தாக்குதுலுக்கான பொறுப்பு அல்- கயிடா வினுடையதே. அத்தோடு அவர்கள் இஸ்லாமிய எல்லையை மீற மாட்டர்கள் என்பதற்கோ அல்லது எப்போதும் அவர்கள் எல்லை மீறி செயல்படவில்லை என்பதற்கோ ஆதாரங்களும் இல்லை.

அதேநேரம் அமெரிக்காவும், இஸ்ரேலிய சியோனிஸ்டுகளும் இஸ்லாத்துக் கெதிரான போக்கை கைக்கொள்ளாதவர் என்றோ அல்லது திட்டமிட்ட சதிகளை எப்போதும் செய்யவில்லை என்று கொள்ளும் அளவுக்கோ அவர்கள் நிரபராதிகளும் அல்ல. ஆகவே இத்தாக்குதலுக்கும் அவர்கள் மேல் பலியை போட்டு அல்-கயிடாவை நிரபராதியாக்கும் முயற்சியும் முஸ்லிம்களுக்கோ, இஸ்லாத்திற்கோ எந்த விதத்திலும் நன்மை பயக்காது என்பதுடன் அப்படியான செயல் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் பிரதிகூலமாக அமையும் என்பதனையும் நாம் மறத்தலாகாது. பயங்கரவாதம் என்றும் பயங்கரவாதமே. தற்காப்பு போரிலும் பயங்கரம்வாதம் பற்றி எச்சரிக்கும் குர்-ஆன் இந்த இரட்டை கோபுர தாக்குதலை வித்தியாசமாக மொழி பெயர்க்கின்றது என்பது ஒரு முட்டாள்தனமான விவாதமாகும்.

இது இப்படியிருக்க இந்த 9/11ன் இன்றைய விசேடம் தொடர்பானதுடன் அது நிகழ்த்தப்பட்ட இடம் சம்பந்தமான புதிய திருப்புமுனையே இக் கட்டுரையின் சாரம்.

எதிர்வரும் சனிக்கிழமை 11ம் திகதி 9ம் மாதம் இரட்டை கோபுரம் தாக்கியழிக்கப்பட்ட 9வது வருடம், அன்றைய தினம் (இந்த வருடத்தின் தற்செயலான சம்பவம்) உலக முஸ்லீம்களின் ஈகை திருநாளின் ( Eid ul- fithr, ஈதுல்- பித்ர்) இரண்டாம் நாளும் ஒன்றா இணைவதாகும். அன்று அமெரிக்காவின் ப்ளொரிடா(Florida) மானிலத்தில் Gainesville என்ற இடத்தில் டொரி ஜொன்ஸ்(Terry Jones) என்ற ஒரு கிறிஸ்தவ பாதிரி குர்-ஆனின் பிரதிகளை இஸ்லாத்துக்கு எதிரான ஆர்பாட்டக்காரர்களுடன் சேர்ந்து “தீயிட்டு எரிக்க” திட்டம் தீட்டியுள்ளார்.  உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு

இவரின் தேவலயதில் மொத்தம் 50 உறுப்பினரே. அதிலும் 30 பேரே நிறந்தரமகாக கோவிலுகுச் செல்வோர். அவரின் அடியாளர்களில் எத்தனை பேர் இந்த “எரிப்பார்பாட்டத்தில்” கலந்து கொள்வர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த “குர்-ஆன்” எரிப்பு தீர்மானத்திற்கான அவரின் நியாயம் குர்-ஆன் என்பது ஒரு புனித நூல் அல்ல என்பதுடன், இறைத் தூதர் ஏசு( peace be upon him) இன்று இருந்திருந்தால் அவரும் அதை எரித்திருப்பார் என்பதாகும். இதுவரை 200 குர்-ஆன் பிரதிகளை சேர்த்து வைத்துள்ள இந்த பாதிரி கடவுளால் எந்த இடையூரும் வராவிட்டால் இந்த முயற்சி தங்கு தடையின்றி தொடரும் என்கிறார். இந்த முயற்சியில் எவ்வளவு தூரம் இவர் வெற்றி பெறுவார் என்ற கேள்விக்கப்பால், இந்த திட்டமிட்ட நிகழ்வு முஸ்லிம்களுக்கிடையே மாத்திரம் பரபரப்பை ஏற்படுத்தவில்லை, மாறாக பிற சமயத்தவர், சமயம் சாராதோர் என்ற பேதமின்றி எதிர்ப்பலைகள் கிழம்பிவிட்டன. இதற்கு எதிரான கையெழுத்து வேட்டை பல இடங்களில் முடக்கி விடப்பட்டுள்ள அதே நேரத்தில், ஆர்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் என்று எதிர் நடவடிக்கைகளும் ஆரம்பித்து விட்டன. மேற்குலக வானொலிகளின் எதிர்ப்பு, வெள்ளை மாளிகையின் உத்தியோக எதிர்ப்பறிக்கை என்று இது உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய நிகழ்வாகவே பொதுவாகக் கொள்ளப்படுகிறது. மேலும் பல எதிர் நடவடிக்கைகள் அந்த தினத்துக்காக திட்டமிடப்பட்டுள்ளன.

சரி அந்த பாதிரி எரித்தால் என்ன அந்த எரிப்பு முயற்சியுடன் சேர்ந்து இஸ்லாம் அழிந்து விடவா போகின்றது? முஸ்லிம்கள் அமைதியாக தத்தமது கருமங்களில் கவனம் செலுத்த வேண்டாமோ? ஏனெனில் இஸ்லாத்தின் ஆரம்ப நாளில் இருந்து இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. அதே வேகத்தில் இஸ்லாமும் வளர்ந்து கொண்டுதானே செல்கிறது. இன்று உலகத்தில் ஒப்பிட்டு ரீதியில் கூடுதலாக மக்கள் இணைவது இஸ்லாத்திலேயே என்பதுடன் அதிகமான கிறிஸ்தவ புத்தி ஜீவிகள் இஸ்லாத்தை ஏற்பதும் கண்கூடு. எனவே குர்-ஆன் எரிப்பு என்பது எந்த வகையிலும் இஸ்லாத்தை பாதிக்காது என்பதுடன் அந்த பாதிரி அந்த எரிப்புக்கப்பால் எதையும் சாதிக்கப் போவதுமில்லை. ஒரு வேளை தனது கோயிலின் உறுப்பினர் எண்ணிக்கையையும் இச்செயல் குறைக்கலாம்.

இந்த உத்தேச குர்-ஆன் எரிப்பு நாளில் சுமார் 25 தேவாலங்களும்(Churches), யூத வழிபாட்டுத் தளங்க( Synagogues)ளும் தத்தமது வழிபாட்டு தளங்களில் குர்-ஆனை தங்களின் பக்த கோடிகளுக்காக வாசிக்க முடிவெடுத்துள்ளார்கள். ஒரு மனிதனின் துவேச முயற்சிக்கு எதிராக 25 பேரின் நற்பு முயற்சி. ஆகவே முஸ்லிம்கள் ஆர்பரிக்கத் தேவையில்லை. அத்துடன் இது அமெரிகாவில் புதிய விடயமும் அல்ல. அமெரிக்க அரசியல் அமைப்பு சமய சுதந்திரத்தை வழியுறுத்திவரும் போதும், அமெரிக்கரின் எல்லையற்ற சுதந்திர உணர்வென்பது சில வேளைகளில் ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தி விடுவதை மறுப்பதற்கில்லை. 1866 ம் ஆண்டு இதே அமெரிக்கர்(கிறிஸ்தவரும் உற்பட) ஆபிரிக்க- அமெரிக்கரின் தேவாலயங்களை தீயிட்ட சம்பவங்களும், 1938ல் பாதிரி சார்ல்ஸ் கெளகின்(Fat. Charles Coughlin) யூதர்களுக்கு எதிரானதும் ஜெர்மனிய நாஷிகளை ஆதரித்தும் நிகழ்த்திய பேச்சுக்கள் என்று பல்வேறு சம்பவங்கள், பல்வேறு கால கட்டங்களில் நடந்தேறியுள்ளன. உலகெங்கும் நடந்தேறுகிறது. இனியும் நடக்கும். அப்படியான சம்பங்களின் புது வடிவங்களில் ஒன்றே பாப்பரசர் 16ம் பெணடிக்காக அறியப்பட்ட முன்னை நாள் நாசிகளின் இளைஞர் படையில் இருந்த ஜேர்மனியரான ராட்சிங்கரின் இஸ்லாம் என்ற மதம் “கொடியது” என்ற அறிக்கை ஏற்படுத்திய பரபரப்பு. அதேபோல் இத்தகைய சேறடிப்பு சம்பவத்தின் புதிய முகமே அமெரிக்கர் அவர்களின் ஜனாதிபதியின் சமயம் தொடர்பான சந்தேகத்தை கிளப்பி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட பார்கும் முயற்சி. இந்த அடிப்படையில் இப்போது நான்கில் ஒரு அமெரிக்கர் அதிபர் பரக் ஒபாமா(Barek Obama)வை ஒரு “இரகசிய முஸ்லிம்” மாகவே பார்கின்றார்களாம். ஆக இவை எல்லாம் ஒருவகை காரணமற்ற இஸ்லாமிய பீதியே(Islamophobia) என்று ஒதுக்கிவிடுவதில் தவறில்லை.

இன்று உலக சனத்தொகையில் சுமார்1.3 பில்லியன்(Billion) முஸ்லிம்கள். CIA யின் கணக்குபடி உலகலாவிய ரீதியில் செயல்படும் அல்- கயிடா தீவிரவாதிகளின் எண்ணிக்கை 14,000. இதை % பார்த்தால் எத்தனை பூஜியங்களுக்கு பினால் ஒரு இலக்கம் வரும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். சரி இவர்களுடன் கூடவே நாடுகள் தோரும் காணப்படும், நம் நாட்டில் காணப்பட்ட முன்னை நாள்(?) ஜிஹாத் அமைப்பும் உற்பட, முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களையும் சேர்த்து பார்க்கும் போது எத்தனை பேர் தீவிரவாத போக்குடையோர் அல்லது தீவிரவாதத்தை ஆதரிக்கின்றனர் என்றால் முன்னால் பூஜியங்கள் நிறைந்த ஒரு எண் தான் மீண்டும் பதிலாக வரும்.

ஆகவே நியாய சிந்தையுடைய முஸ்லிம்கள் காலத்துக்கு காலம் வைக்கப்படும் இத்தகைய பொறிகளுக்குள் அகப்பட்டுக்கு கொள்லாமல் விழிப்பாக இருக்க வேண்டும். இந்த பொறிகளில் ஒன்றே இலங்கையில் முஸ்லிம்களுக் எதிரான அடக்குமுறை இலங்கை அரசாங்கதால் முடக்கிவிடப்பட்டுள்ளது என்று காவப்படும் செய்தி. இலங்கை என்பது எம் நாடு அதில் எமக்கு உரிமையுண்டு என்று உரிமையுடன் செயல்படும் போது காரணமற்ற பயங்களுக்குள் நாமும் புதைந்து விட வேண்டியதில்லை.

இப்படி இந்த குர்-ஆன் எரிப்பு என்ற விடயத்துடன் தொடர்புபட்டதே Park 51 என்ற ஒரு இடமும், அந்த இடம் தொடர்பான உரிமை பிரச்சினையும். இந்த விடயம் அமெரிக்காவில் காரசாரமான வாத பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது Lower Manhattan, அதாவது “வெறுமை நிலம்”(Ground Zero) என்றறியப்பட்ட இடத்திலிருந்து கல்லெறி தூரத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பள்ளிவாசலுக்கும், இந்த பார்க் 51 திட்டவாளர், றவூப் கான், அவர் மனைவி டெய்சி கான் ஆகியோருக்கும் ஒரு தலையிடியாக மாறி வருகின்றதாம். இந்த உத்தேச கட்டிட இடத்தை சுற்றி துயிலுரி(strip clubs) நிலையங்கள், மது பாண சாலைகள், மற்றும் மேற்கத்திய களியாட்டு நிலையங்கள் என்று இன்னோரன்ன அம்சங்களை கொண்ட அந்த மன்கெட்டன் பகுதியில் இந்த பார்க் 51க்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்கள், முஸ்லிம்களுக் கெதிரான அவமான பேச்சுக்களும், செயல்களும் இடம் பெறுவதையும் பொருட்படுத்தாது அந்த சிறிய பள்ளீவாயிலை 13 மாடி கட்டடமாக்கி அதில் இஸ்லாமிய (பல் மத நற்புறவு) கலாச்சார மண்டபமும் அமைக்க கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பித்தார் திரு, திருமதி கான் அவர்கள். இவர்கள் அமொ¢காவில் பல் மத பு¡¢ந்துணர்வை ஏற்படுத்தும் முகமாக சமயங்க்களுக்கிடையிலான புரிந்துணர்வு கலந்துரையாடலுக்கு (inter-faith dialouge) பெயர் பெற்றவர்களாம். இந்த கட்டிட முயற்சிக்கு நிவ் யோர்க் மேயரும் அனுமதி அளித்துவிட்டார். அதைத் தொடர்ந்து பரக் ஓபாமாவும் வெள்ளை மாளிகையின் நோன்பு திறக்கும் வைபவம் ஒன்றில் அங்கே கலாச்சார மண்டபமும், பள்ளிவாயிலும் கொண்ட கட்டிடம் அமைப்பது முஸ்லிம்களின் சமயத்தை பின்பற்றுவதற்கான அவர்களுக்குள்ள மத சுதந்திரத்தினதும், ஜனநாயக உரிமையின் பாற்பட்டது. இந்த அடிப்படை உரிமை அமெரிக்கர் அனவருக்கும் இருக்கும் உரிமைக்கு சமமான உரிமை என்று பெரிய போடு போட்டார். ஒரு சில நாற்களுக்குப் பின் வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜனாதிபதியின் அன்றைய பேச்சு ஒரு தேவை கருதி நிகழ்த்தப்படடதாகவும், இந்த உத்தேச கலாச்சார நிலைய, பள்ளிவாசல் கட்டிட அனுமதி தொடர்பாக அதை எதிர்ப் போரினது நியாங்களும் கருத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது என்ற ஒரு விடயத்தையும் மெல்லவே விட்டுள்ளார்.

இந்த எதிர்பாளர் வரிசையில் பலதரப்பட்டோரும் காணப்படுவது இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம். பொக்ஸ் செய்தி(Fox news) குழுவில் இருக்கும் லவுரா இங்கிராம் (Laura Ingraham) டெய்சி கானுடனான நேர்காணலுக்குப் பின் பின்வருமாறு கருத்து வெளீட்டுள்ளார், ” இது இஸ்லாத்தின் அதிகார போக்கினதும் அதன் விரிவாக்கத்தினதும் ஒரு செயல்பாடு”. கூடவே இந்த இடத் தேர்வானது தற்செயலான விடயமல்ல, இது ஜெருசலத்தில் ஒரு தேவாலயத்தின் மேல் கட்டப்பட்ட அல்-அக்ஸா பள்ளிவாயிலை ஒத்தது” என்றும் கூறியுள்ளார்.

அதே போல் 9/11ல் தன் சகோதரியை பறிகொடுத்த நிவ் யோர்க் சட்டத்தரணி ஒருவர், தாம் திரு, திருமதி கான் அவர்களின் ஜனநாயக உரிமைக்குட்பட்ட செயற்பாட்டில் கருத்து வேற்றுமை படாவிட்டாலும், அவர்கள் தமது உரிமைகு உட்பட்ட விதத்தில் நடந்தாலும், இந்த முயற்சியானது இந்த சந்தர்பத்தில் ஒரு பொருத்தமான நடவடிக்கையாக தன்னால் பார்க்க முடியவில்லை என்றும், அதே நேரம் இந்த கட்டிட நிர்மானத்துக்கான எதிர்ப்பு இஸ்லாமிய சமயத்துக்கான எதிர்பாக ஒருபோதும் அமையவும் கூடாது என்பதில் அவர் கவனமாக உள்ளாதாகவும் கூறுகின்றார்.

அதேநேரம் இந்த பள்ளிவாசல் நிர்மானத்துக்கான அனுமதி மறுப்பு, தீவிரவாதிகளுக்கு தீனி போடுவதாகவே முடியும். முஸ்ளிம்களுக்கு அவர்களின் ஜனநாயக உரிமையை மறுத்துக் கொண்டு முஸ்லிம்கள் தங்களை முழு அமெரிகர்களாக பார்க்க மறுகிறார்கள் என்று கூறுவது ஒன்றுக் கொன்று முரணான அனுகுமுறை. 15 தீவிரவாதிகளுக்காக முழு உலக முஸ்லீம்களையும் குற்றவாளிக் கூண்டில் போடுவது புத்திசலித் தனமாகாது என்ற கோசங்களும் அமெரிக்க அரசியல் வட்டத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

போர் குற்றவாளி ஜோர்ஜ் டப்லிவ் புஸ்(George W. Bush) கூட 9/11ன் பின்னான நாட்களில் வசிங்டன்னில் உள்ள இஸ்லாமிய நிலையத்துக்கு விஜயம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக எந்த அமெரிக்கரும் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தின் முகம் அல்ல என்றும், இஸ்லாம் என்பது ” சாமாதானத்துக்கான் சமயம்” என்பதே தனது நிலைப்பாடு என்றார். இதையே முன்னை நாள் ராஜாங்க செயலர் கொண்டலீஸா ரைசும்(Condoleezza Rice), அனைத்து படை அதிகாரிகளின் தலைவருமான கொலின் பவுள்(Colin Powell)ழும் வழி மொழிந்தனர். இவர்களின் கூற்று தொடர்பாக கருத்து வெளியிட்ட வெள்ளை மாளிகையின் ஓபாமவின் ஆலோசகர்களில் ஒருவரான பட்டேல்(Patel) என்ற முஸ்லிம் பின்வருமாறு கூறுகின்றார், ” பின் லாடனின் தீவிரவாததை ஆதரிக்கும் ஒரு சிறு குழுவினரின் இஸ்லாம் தொடர்பான கருத்தியலுக்கும், அமைதியை விரும்பும் கோடிக்கணக்கான முஸ்ளிம்களின் இஸ்லாம் தொடர்பான கருத்தியலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புஸ்சும், ஒபாமாவும் மிக சரியாகவே புரிந்து வைத்துள்ளனர்”.

ஆக இஸ்லாத்தின் பெயரால் இரட்டை கோபுரம் தாக்கியழிக்கப் பட்டதை எப்படி எதிர்த்தோமோ, அதே போல் இந்த குர்-ஆன் எரிப்பை இஸ்லாத்தின் பெயரால் எதிர்ப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். ஆனால் அத்துமீறல் நிச்சயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

அதேநேரம் இந்த 13 மாடி கலாச்சார நிலையமும், பள்ளிவாசலும் அந்த வெறுமை நிலத்திற்கு (Ground Zero) அண்மையிதான் அமைய வேண்டும் என்று அடம் பிடிப்பதும் சற்று பிரச்சினைக்குறிய விடயம் போலவே தெரிகிறது. அங்கு உயிரிழந்த 3000 பேரின் உறவுகள் இந்த இடத்தில் உங்கள் பள்ளிவாசலை கட்ட வேண்டாம் என்று கேற்பது நீங்கள் அமெரிகாவில் எங்குமே கட்டவேண்டாம் என்று சொல்லும் செய்தியல்ல. அமெரிக்க முஸ்லிம் மற்றவர் போல தமது வணக்கஸ்தளத்தை எங்கும் கட்டலாம் என்ற உரிமை இங்கு கொஞ்சம் விட்டுக் கொடுக்கப்பட வேண்டும் என்று தான் படுகிறது. ஏனெனில் உலகத்தில் குழப்பத்தை உண்டுபண்ண வேண்டாம் என்கிறது இஸ்லாம். ஆகவே நாம் தானே முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

உலக மயமாக்கல் என்ற போர்வையில் இஸ்லாத்திற்கெதிரான நிலைபாடு மேற்கினாலும், அமெரிக்காவினாலும் எடுக்கப்பட்டாலும், சோஸலிசத்தை தோற்கடித்த மேற்கின் அடுத்த குறி இஸ்லாம் என்றாலும். தங்களையறியாமலேயே இஸ்லாத்துடன் ஒட்டி செல்ல வேண்டிய தேவை மேற்கிற்கு மாத்திரமல்ல உலகத்துக்கும் உண்டு. இதற்கு சான்றாகா பாரிய விற்பனை நிலையங்கள்(Supper markets) தம் கதவை திறந்து அங்கிகரிக்கப்பட்ட உணவை(Halal food) சிபாரிசு செய்கிறது, வங்கிகள்( Banks) வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறையை அனுமதித்து தமது பொருளாதார மூலத்தில் மாற்றத்தை செய்துள்ளது. விரைவில் பெண்களின் வேலை/காரியாலய உடுப்பில் (Business suit ) மாற்றம் ஏற்படுவதை மேற்கத்தைய பெண் அறிஞ்சர்கள் வரவேற்க ஆயத்தமாக உள்ளனர் என்ற செய்திகள் எல்லாம் செயற்கையான உலகமயமாக்கலுக்கு( Globalization) எதிராக எழும் இயங்கியலாக இஸ்லாமிய மயப்படுத்தல் (Islamization) இயற்கையாகவே நடந்தேறுவதை காணலாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

31 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    அமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிராக ஏதோ சலசலப்பு நடந்தால் எம்.நிஸ்த்தார் ஏன் “ஊடு கட்டுகிறார்”?.
    /இன்று உலக சனத்தொகையில் சுமார்1.3 பில்லியன்(Billion) முஸ்லிம்கள்./– இதில் 50% இந்தோநேஷியாவிலும், இந்தியாவிலும் உள்ள முஸ்லீம்கள்!. இவர்களுக்கு எதிராக அமெரிக்கா செயல்படவில்லை என்பது பகிரங்க உண்மை!.

    “இயேசு நல்லவர்”, ஆனால் அவர் மக்கள் மீது வைத்த பாசம், ஏதோ இயற்கை விதிகளில் முரண்படுகிறது, ஆனால், “இயேசு வருவார்” மக்களின் கஷ்டங்களை ஏற்பார் என்று பலவீனமானவர்களை “எஸ்கேபிஸத்திற்கு” கொண்டுசென்று (அபின்), நீ என் “நிறுவனத்தை ஆதரி” அநியாயம் செய், பிறகு சிறிது “பணம் கொடுத்து(வக்கீல் பீஸ்)” பாவமன்னிப்பு பெற்றுக் கொள்!. இராணுவத்தை வைத்து(வாட்டிக்கன்) நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், என்பதுதான் ஆபத்தான “தேசிய சோசியலிசம்” – இது மதமல்ல!.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    வெள்ளை மாளிகை, பென்டகன் இரண்டுமே அமெரிக்காவின் இதயமும், மூளையும் என்பது அரசியல் கற்றுக் குட்டிகளுக்கும் தெரிந்த விடையம்.
    அந்தத் தாக்குதலை இரண்டாம் தரப்பினரிடமும், இரட்டைக் கோபுரத் தாக்குதலை முதன்மைப் படுத்தியதும் பின்லாடனின் நோக்கத்தை சந்தேகமுற வைத்துள்ளது.
    தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் புஸ்ஷின் பங்காளிகளாகவிருந்த பின்லாடன் குடும்பத்தினர் பயணம் செய்தது, சந்தேகங்களை உறுதி செய்தது.
    இதைச் சாட்டாக வைத்து, பபிலோனியத்தை அழித்ததும், தாங்களே வளர்த்து விட்ட ஆப்கானிஸ்தானை நிர்மூலமாக்கியதும் இதுவரை பின்லாடன் பிடிபடாமல் இருப்பதும், இரட்டைக்கோபுரத் தாக்குதல் இஸ்லாமியத் தாக்குதலாக பார்க்க முடியாமல், இஸ்லாமியத்திற்கெதிரான தாக்குதலின் ஆரம்பமாக பார்க்கப்படுதலே சரியாகப்படுகிறது.

    Reply
  • Abdul
    Abdul

    //இந்த பொறிகளில் ஒன்றே இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை இலங்கை அரசாங்கதால் முடக்கிவிடப்பட்டுள்ளது என்று காவப்படும் செய்தி.//நிஸ்தார்

    ஏதோ ஒரு வகையில் இலங்கை முஸ்லிம்களை வைத்து ஒரு சதி வலை பின்னப்படுவதை தற்போது உணரக் கூடியதாக உள்ளளது.தற்போதைய புதிய தகவல் இந்திய பம்பாய் தாக்குதலுடன் தொடர்புடைய இந்தியாவிடம் பிடிபட்டிருக்கும் லக்ஸர்-ஈ-தய்பா எனும் அமைச் சேர்ந்தவன் தான் இந்திய மண்ணில் தாக்குதல் நடாத்துவதற்கு இலங்கையில்தான் பயிற்சி பெற்றானாம். அதுவும் கொழும்பிலாம்.

    அன்று அடுத்தவரின் அரசியல் நலன்களுக்காக தமிழ்த் தேசியத்தின் பெயரால் இலங்கை வாழ் மூவின அப்பாவி மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இன்று “இஸ்லாமிய பயங்கரவாத” த்தின் பெயரால் மற்றுமொரு முயற்சியோ என எண்ணத்தோன்றுகிறது.

    //அதேநேரம் இந்த 13 மாடி கலாச்சார நிலையமுமி பள்ளிவாசலும் அந்த வெறுமை நிலத்திற்கு (புசழரனெ ணுநசழ) அண்மையிதான் அமைய வேண்டும் என்று அடம் பிடிப்பதும் சற்று பிரச்சினைக்குறிய விடயம் போலவே தெரிகிறது.//நிஸ்தார்

    அவ்வாறென்றால் இரட்டைக் கோபுரத் தாக்குதல் ஏதோ இஸ்லாத்தின் அடையாளமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல் என்றல்லவா அர்த்தப்படுகிறது? அப்பகுதியிலுள்ள அமெரிக்க பிரஜைகளான முஸ்லிம்களின் முயற்சியை ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாகவும் மதச்சார்பற்ற நாடாகவும் தன்னை அடையாளப்படுத்தும் அமெரிக்கா எவ்வாறு 9/11 உடன் தொடர்பு படுத்த முடியும்?

    //ஏனெனில் உலகத்தில் குழப்பத்தை உண்டுபண்ண வேண்டாம் என்கிறது இஸ்லாம். // நிஸ்தார்

    அங்கு பள்ளிவாசல் அமைவதுதான் அடுத்தவரின் பிரச்சினையென்றால்; அந்தப்பிரச்சினைதான் உலக அமைதிக்கே பிரச்சினையாகுமென்றால் முஸ்லிம்கள் இம்முயற்சியை கைவிடுவதுதான் சிறந்தது.

    குர்ஆன் எரிப்பு முயற்சியும் பள்ளிவாயல் அமைவுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய ஒரு விடயமாகும். ஏனெனில் பள்ளிவாயல் கட்டுவதற்கான முயற்சியை இடைநிறுத்துவதற்கான முன்னெடுப்புக்கு நியாயம் கற்பித்தலை பொதுசனஅபிப்பிராயமாக கட்டியெழுப்பும் கைங்கரியத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் குர்ஆன் எரிப்பு சர்ச்சையினூடாக கனகச்சிதமாக நிறைவேற்றி வருகிறது.

    Reply
  • Abdul
    Abdul

    //இரட்டைக்கோபுரத் தாக்குதல் இஸ்லாமியத் தாக்குதலாக பார்க்க முடியாமல், இஸ்லாமியத்திற்கெதிரான தாக்குதலின் ஆரம்பமாக பார்க்கப்படுதலே சரியாகப்படுகிறது// தமிழ்வாதம்

    சரியான கருத்து. மாத்திரமல்ல உலகெங்கும் உரிமை மறுக்கப்பட்ட மக்களின் நியாயமான போராட்டங்களை நசுக்குவதற்கும் கொடுங்கோலர்களின் சர்வாதிகாரக் கரங்களை வலுப்படுத்துவதற்குமான ஒரு ஆரம்பமாகவே இத்தாக்குதல் அமைந்தது. வன்னியில் மனிதங்கள் பிணங்களாகச் சரிந்தபோது முழு உலகும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் இரட்டைக் கோபுரத் தாக்குதலோடு அவர்கள் ஆரம்பித்து வைத்த “உலக ஒழுங்கு நிகழ்ச்சி நிரல்தான்” என்பதை மறந்து விடலாகாது.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    கட்டுரையாளரின் கருத்துப்படி இனி நாங்கள் இஸ்லாத்தைப்பற்றி எப்படியும் எழுதலாம். அதனால் இஸ்லாம் உயர்கிறதாம். நந்தா கவனத்தில் கொள்ளவும். அல்லாவுக்குப் பதிலாக நிஸ்தாரைப் பயன்படுத்தலாம்:
    /இந்த கோபுரங்கள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான அல்-கயிடா(யுட-ஞயநனய- தளம்) வினால் தாக்கியழிக்கப்பட்ட சம்பவமே இந்த உலக ஒழுங்கை திசை திருப்பிய நிகழ்வு. / தீவீரவாத இயக்கமல்ல பயங்கரவாத இயக்கம் என்பதுதான் சரியானது. இப்போகூட இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போல் கட்டுரையாளர் பளிச்சிடுகிறார்.
    /அது உலக முதலாளித்துவதின் ஒரு முக்கிய குறியீடு./ உலகமுதலாளித்துவத்தையோ முதலாளித்துவத்தைப் பற்றியோ இஸ்லாமிய அடிப்படைவாதி கதைக்கிறார் கேளுங்கள். பெண் எனும் பேரினத்தையே அடிமைகளாக வளர்த்தேடுக்கும் இஸ்லாமியர்கள் எப்படி முதலாளித்துவத்தைச் சுட்டி எழுதமுடியும்
    /இறைத் தூதர் ஏசு( peace be upon him) இன்று இருந்திருந்தால் அவரும் அதை எரித்திருப்பார் என்பதாகும்./ இதை எப்படி உங்களால் சொல்லமுடியும். உங்கள் நபியைப்போல் யேசுவும் ஒரு தேவதூதரே. நீங்கள் மட்டும் மற்றமதங்களைக் கொச்சைப்படுத்தலாம் மற்றவர்கள் எடுத்துரைத்தால் மட்டும் அது தப்பு.

    இஸ்லாமிய எதிர்பு அமைப்புகள் வெள்ளையர்கள் மத்தியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு தோள்கொடுக்க வேண்டிய நிலை மற்ற மதத்தவர்களுக்கும் உருவாகியிருக்கிறது. இதற்குக் காரணம் இஸ்லாமியர்களே. உலகம் முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் முக்கியமாக இஸ்லாமியருக்கு வேலைப்பயிற்சிக்கு அனுப்பினால் மொட்டாக்குக் களட்டமாட்டன் பண்டி இறைச்சி தொடமாட்டன் அது இது என்று உதவிப் பணத்தில் தொங்கிக் கொண்டு எம்வரிப்பணத்தை திண்டு தீர்க்கிறார்கள். இன்று ஐரோப்பாவில் வெளிநாட்டவர்களில் 99சதவீதம் இஸ்லாமியர்களே கிறிமினல்களாக இருக்கிறார்கள்.
    மதசுதந்திரத்தைப்பற்றிக் கதைக்கும் நிஸ்தார் மத்திய கிழக்கில் எந்த மதசுதந்திரம் இருக்கிறது. எனது நண்பர் ஒரு பிள்ளையார் படத்தை தன் சூட்கேசுக்குள் வைத்துக் கும்பிட்டதற்கே தண்டிக்கப்பட்டார். மதசுதந்திரத்தைப் பற்றிக் கதைப்பதற்கு உலகில் எந்த முஸ்லீங்களுக்கும் உரிமை கிடையாது.
    பள்ளிவாசலைச் சுற்றி களியாட்டவிடுதிகள் என்று குற்றம் கூறுகிறீர்கள் அவர்கள் நாடு அவர்கள் களிக்கிறார்கள் வேண்டும் என்றால் உங்கள் இஸ்லாமிய நாடுகளில் போய் உங்களுக்குத் தேவையானதைச் செய்யுங்கள்.
    /ஒரு மனிதனின் துவேச முயற்சிக்கு எதிராக 25 பேரின் நற்பு முயற்சி. ஆகவே முஸ்லிம்கள் ஆர்பரிக்கத் தேவையில்லை/ நிஸ்தாரின் கற்பனைக்கு அளவே இல்லை. எதிர்த்தவர்கள் நல்லவர்களாக நடிப்தது போதும். நட்பு என்று கூறி இஸ்லாமியர்களை தேவாலயங்களுக்கு அழைத்து மதம்மாற்று நடவடிக்கையின் முதற்படி என்று ஏன் ஏடுத்துக் கொள்ளக்கூடாது. நல்லது தேவாலயங்களில் கூறான் வாசிக்கிறார்கள் போங்கள் முஸ்லீங்களே போங்கள். ஒரளவுக்கு சிலகண்டங்களில் இருந்து அப்பாவி நாங்கள் தப்புவதாக இருக்கும்.

    நிஸ்தார் இஸ்லாத்துக்கு வக்களாத்து வாங்கி அவன் சொன்னான் இவன் சொன்னான் என்கிறார். கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை நாம் இஸ்லாத்தின் அனியாயங்களை அனுபவிக்கிறேம் பார்க்கிறோம் கேட்கிறோம் இது போதும். இரட்டைக் கோபுரத் தகர்ப்பைப்பற்றியும் அதில் 3000 உயிர்கள் மசிக்கப்பட்ட விடயத்தைச் எழுதிய நிஸ்தார் இவர்களுக்காக ஒரு இரங்கல் ஒன்றையோ அல்லது இஸ்லாம் சார்பாக ஒரு மன்னிப்பையோ கோரினாரா? மனித்தைப்பற்றிக் கதைக்கவருகிறார்கள். ஆடு நனைகிறது என்று ஓநாய் விழுந்து விழுந்து அழுததாம். என்னைப்பொறுத்தவரை இஸ்லாம் உலகில் இருந்து அகற்றப்படுமானால் உலகில் 80வீதமான போர் நிறுத்தப்படும். ஐரோப்பாவில் தடைசெய்யப்படுமானால் எதிர்கொள்ள இருக்கும் போர் தவிர்க்கப்படும். உங்கள் மதங்களை பயிற்சிக்க வேண்டமானால் முஸ்லீம் நாடுகளுக்குப் போங்கள் அங்கே வாழுங்கள். யார் தடுத்தார்கள். மூக்குள்ள வரை சளிபோல் முஸ்லீம் உள்ளவரை போர்தான்.

    Reply
  • ranjith
    ranjith

    நிஸ்தார் அவர்களே நீங்களும் இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளுமே எப்போதும் தங்களுடைய இஸ்லாம் எல்லாவற்றிக்கும் தீர்வு கொண்டுள்ளதாகவே நினைத்து இந்த உலகில் பல சண்டைகளை உருவாக்கி வருகிறார்கள். இதில் உள்ள உண்மை என்னவெனில் இஸ்லாம் மட்டுமல்ல அனைத்து மதங்களுமே இந்த கையாடல்களைக் கொண்டுள்ளது. அதை சிலர் சமயவாத பரப்பரைகள் செய்வதன் மூலம் தமது நலனை பாரத்துக்கொள்கிறார்கள்.

    இன்று தந்தை பெரியார் இருந்திருந்தால் குரானை மட்டுமல்ல பைபிளையும் கீதையும் கூட எரித்திருப்பார். அவரிடம் இருந்த தைரியமும் அறிவும் யாரிடமும் வரவில்லை இந்த உண்மையாளன் போன்றோர் இன்று எம்மிடையே இல்லை இருப்பவர்களும் உலகின் எங்கோ மூலையில் தோற்றுப்போன தத்துவங்களை எடுத்துக்காட்டி மக்களை வழிநடத்தலாம் என்ற கற்பனையில் இருக்கிறார்கள்

    இஸ்லாம் அடிப்டையில் பகுத்தறிவை தடுக்கும் அல்லது பகுத்தறிவுக்கு எதிரானது என்பது எனது கருத்து. காரணம் கேள்வியே இல்லாமல் அதனை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது இஸ்லாத்தின் கட்டளை இது பகுத்தறிவுக்கு முரணானதாகும். இப்படியான இஸ்லாத்தை வைத்துக்கொண்டு ஏதோ இஸ்லாம் உலக மக்களுக்கு தீர்வைக்கொண்டுள்ளது என்ற உங்கள் இரண்டு உதாரணங்கள் உலகில் சர்ச்சைகளை தீர்க்க போதுமானது என்று நீங்கள் கருதினால் உலகவியலின் நடத்தையில் நீங்களும் இல்லை என்பதாகும். அதாவது நீங்களும் இஸ்லாம் இஸ்லாம் என்று முதலைக்கண்ணீர் வடிக்கும் ஒரு கூட்டமேயாகும் அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளைப் போன்று கற்பனை உலகில் வாழ்பவராகும்.

    சமயங்கள் தவறு என்றும் சமயத்தின் அடிப்படையில் உண்மையில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டு 100 வருடங்களாகிவிட்டது அதைவிட சமயங்களே அடிப்படையில் சமூகங்களின் சமாதானமின்மைக்கான காரணங்களாகவும் உள்ளது.

    உதாரணத்திற்கு பாக்கிஸ்தானில் மில்லியன் கணக்கில் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நேரத்தில் இரண்டு இஸ்லாமிய இனங்கள் தம்மிடையே அரசியல் சண்டைபோட்டு 40 பேர்வரையில் கொலை செய்தனர். அதைவிட இஸ்லாமிய விளையாட்டு வீரர்கள் தமது விளையாட்டில் சூது வைத்தலில் பங்கு பற்றினர். இவைகள் எல்லாம் இஸ்லாம் (மற்றய சமயங்களுக்கும் இது பொருந்தும்) தனது மக்களின் அவசர தேவைகளில் கூட அக்கறையற்று தமது சுயநலத்தில் அக்கறையுள்ள வர்க்க குணாம்சத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது. இதற்கு நீங்கள் இவர்கள் இஸ்லாத்தை சரியாக கடைப்பிடிப்பவர்கள் இல்லை, அல்லது இவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை, அல்லது இவர்கள் இந்தியாவின் தூண்டுதலில் ஈடுபட்டவர்கள் எனலாம். எனது கேள்வி என்னவென்றால் பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் மதமாற்றம் செய்யப்பட்டு 300 வருடங்களாகிவிட்டன பல சந்ததிகள் இஸ்லாமிய நடைமுறையில் வாழ்ந்தவர்களால் இன்னும் சரியாக இஸ்லாத்தை கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் மக்களின் குறைபாடா அல்லது இஸ்லாத்தின் குறைபாடா என்பதை இங்கே சிந்திக்க தோன்றுகிறது. இது நிச்சயமாக இஸ்லாத்தில் ஒன்றுமில்லை என்பதேயாகும். அப்படிசரியான மக்களுக்கான அடிப்படையான தத்துவமாக இருந்திருந்தால் உலகில் ஒருநாடாவது இஸ்லாமிய அடிப்படையில் எழுந்து உலகின் பலகோடி மக்கள் அந்த நாட்டில் வாழ ஒடிப்போவார்களே அப்படி ஒருநாடு உள்ளதா!!
    இல்லை எந்த முஸ்லீம் மகனை பார்தாலும் அமெரிக்காவிலும் பிரட்டனிலிலும் ஜரோப்பாவிலுமே வாழ ஓடி வருகிறார்கள். இது ஜரோப்பிய ஜனநாயகத்தின் வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

    புலிகள் தமக்கு ஒரு இலட்சியம் உண்டு அதற்கான போராட்டம் செய்கிறோம் என்பதுடன் இஸ்லாமிய போராட்டங்களையும் மிகச் சரியாக ஒப்பிடலாம். போராட்டத்தில் மிகக் குறைந்தவர்கள் தமது நலனை பாரத்துக்கொண்டு வாழ்ந்து இறந்து போவார்கள். மற்றையோர் ஏதோ புதிய வாழ்வு வரும் என இலவு காத்த கிளிபோல் பஞ்சு பறக்கும்போது புத்தி தெளிந்து எழுவார்கள். இதனையே இஸ்லாமும் இன்றைய உலகில் செய்கிறது. இஸ்லாமிய போராட்டத்தின் பயங்கரவாதத்தை புலிகளின் போராட்டத்துடன் நேரடியாகவே ஒப்பிட்டுக்கொள்ள முடியும். புலிகள் முடிந்தது போலவே இவர்களது இஸ்லாமிய உலகப்போராட்டமும் முடியும். அன்று விளங்கவரும் வெள்ளை முள்ளிவாய்யக்கால் அனுபவம் என்பதே எனது கருத்தாகும். ஆனால் புலிகள் நிதர்சனமான ஒரு வாழ்வில் ஈடுபட்டு மடிந்தனர். இஸ்லாமிய பயங்கரவாதிகள் கற்பனாவாத வாழ்வில் மடிவர் இதற்கு மேலும் நல்ல உதாரணம் ஈரான் ஈராக் சண்டையில் போராடியவர்கள் சொர்க்கத்திற்கு திறக்கும் திறவுகோல் என்று ஒரு திறப்பை கழுத்தில் கட்டி தொங்கவிட்டுக்கொண்டு போருக்கு போனார்களே!!

    அடிப்படையில் இஸ்லாம் ஒரு இனமாக சித்தரிப்பதை நன்றாக அவதானிக்கலாம். ஆனால் அந்த அடிப்படையில் இஸ்லாமியர்களால் என்றுமே ஒற்றுமைப்பட முடியவில்லை. இதற்கு அமெரிக்காதான் காரணம் என்று ஒரு காரணத்தை சொல்லாம். ஆனால் இஸ்லாம் அதற்குரிய தத்துவார்த்த விளக்கத்தை வழங்கியிருந்தால் அதன்படி மக்கள சிந்திக்க தொடங்கியிருப்பார்கள்(500 வருடங்களாக) அதில் முன்னேற்றம் உருவாகியிருக்கும். அப்படி இல்லையே இன்றும் பாக்கிஸ்தான் இந்திய முஸ்லிம்களை அரேபிய முஸ்லீம்கள் இந்துக்கள் என்றே கருதுகின்றனர். உண்மையான முஸ்லீம்கள் அல்ல என்றும் இவர்கள் மதம்மாறியவர்களிடம் இப்படி மதம்பற்றிய வெறி இருப்பது வழமை என்றும் இதனாலேயே முஸ்லீம்களுக்கு அவதூறு என்றுத் கருத்து கொண்டுள்னரே!

    இதைவிட இன்றய காலங்களில் இஸ்லாமிய நாடுகளில் நடைபெறும் சரியா சட்டத்தின்படி இஸ்லாமிய பெண்களுக்கு நடைபெறும் கொடுமைகளுக்கு அளவே இல்லையா? எத்தனை உதாரணங்கள் ஆப்கானிஸ்தானில் காது மூக்கு வெட்டிய இஸ்லாமிய பெண், ஈரானின் கல் எறிந்து கொல்லப்பட்ட தம்பதியினர் , பாக்கிஸ்தானில் பள்ளிக்கு இழுத்து வந்து அடித்துக்கொல்லப்பட்ட இந்துப்பெண், ஆணிஅடிக்கப்பட்ட பெளத்த பெண், இலங்கை குருநாகலில் கணவன் தனது மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்தவளை இழுத்து வந்து (வருத்ததுடன் வாழ்ந்த பெண்ணை)மட்டையடி கொடுத்த இஸ்லாம், இலங்கையில் சமையல் வேலை செய்த பெண்ணை அடித்துக்கொலை, இவைகளை செய்ய இந்த மிருகங்களுக்கு யார் எந்த தத்துவம் பயிற்சியளித்தது? இவர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் தானே? இவர்களை ஏன் இந்த இஸ்லாம் வழிநடத்தவில்லை? அல்லது ஏன் இப்படி இவர்களை வழிநடத்தியுள்ளது.

    இன்று ஜரோப்பியர்கள் இஸ்லாத்தை பக்கம்பக்கமாக படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற கனவில் இருப்பது சரியல்ல. எல்லோரும் இந்த இஸ்லாம் என்ன சொல்லுகிறபடியால் இப்படி குண்டைக்கட்டிக்கொண்டு குதிக்கிறார்கள் என்றே ஆராய்வார்கள் என்றே கருதுகிறேன். இஸ்லாமிய நாடுகளில் உள்ள எண்ணை வளங்களை இனிமேலும் கச்சிதமாக பெற்றுக்கொள் புதிய வழிமுறைகளை ஆராய வேண்டிய தேவை முதலாளித்துவ நாடுகளுக்கு உண்டு.
    சமயங்களை மக்கள் படித்து தெளிவடைகிறார்கள் என்பது தவறான எடுகோளாகவே நான் நினைக்கிறேன். சமயங்களை படிக்கும் ஒருசராசரி மனிதன் சமயத்தால் என்ன பலன் கிடைக்கிறது என்பதையும் அவன் சிந்திக்கிறான். அடுத்த சமயவாதி முட்டாள் பக்கத்தில் இருப்பதால் இதுபற்றி வாய்திறக்காமல் இருக்கக்கூடும். ஒரு நாள் இவர்கள் எல்லோரும் சேர்ந்து வாய்திறப்பார்கள். அன்று கடவுள் இல்லை கடவுள் இல்லை என்று பெரியாரை வாழ்க்கைப் பாதையாக்குவார்கள்.

    கிறிஸ்தவர்களை குரானை எரிக்க வேண்டாம் என தடுத்து நிறுத்தக்கூடியவாறு மக்களிடம் பலமும் அதை கேட்டு கிரகிக்கும் தன்மை அந்த ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட கிறீஸ்தவனிடம் இருந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது இஸ்லாம் புனிதமானது என்பதற்காக அல்ல.. இந்த செய்கையால் வேறு சில மனிதர்கள் கொல்லப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே!!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    றஞ்சித்துக்கு! எனது பாராட்டுக்கள். மனிதகுலம் திரட்டிவைத்திருக்கிற அறிவும் வளர்ந்து விட்ட விஞ்ஞானம் முழுமனிதகுலமும் சமாதானமாக வாழ்வதற்கு போதுமானவை. மனிதனுக்குரிய சுயநலம் பயமுமே கடவுள் நம்பிக்கையாகமதமாக பர்ணமிக்கிறது. இந்த இரண்டும் களைப்படும் போது அல்லது நிவிர்த்தி செய்யப்படும் போது இந்த நம்பிக்கைகளும் அற்றுப்போய்விடும். இது இன்றோ நாளையோ நடந்தேறப்படப் போவதில்லை. மனிதனின் பலவீனங்களை வைத்து ஆட்சிசெய்வதில் முதாலித்துவம் புத்திகூர்மையானதாக வளர்ந்திருக்கிறது. பின்லாடனையும் சதாம் குசேனையும் உருவாக்கிவிட்டவர்களும் இந்த சுயநலக்காரர்களே! பயங்காரவாதப் பட்டம் சூட்டப்பட்டு தேடித்திரிபவர்களும் அவர்களே!!. இதில் இருந்து என்ன தெரிகிறது? தமக்கு கிடைத்த சுயநலஅறிவுவை பொருளாதாரரீதியில் அடிமைப்பட்டிருக்கிற நாட்டுமக்களுக்கு தலையில் மிளகாய் அரைக்க கற்றுக்கொண்டு விட்டார்கள் என்பதே!.

    மூக்கை காதை அறுக்கிறது. பிள்ளைதாச்சியின் வயிற்றை கிழித்து பிள்ளைஎடுத்து சிவரோடு அடிக்கிறது. எரிகிற நெருப்பில் உயிரோடு தள்ளி விடுகிறது. இதெல்லாம் மதம் இனம் என்கிற பிரிவினையாலேயே நடந்தேறுகிறது. இதற்காக உங்களுக்குரிய மதஅடையாளங்களையோ இனஅடையாளங்களை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் என்று கேட்கவில்லை. உங்கள்ளுக்கு இருக்கிற இனமத சுகந்திரத்தை மற்றவர்களும் அனுபவிப்பதற்கு அனுமதிகொடுங்கள். மதத்தைவிட இனத்தைவிட மனிதநேயத்திற்கு முதல் இடம்கொடுங்கள். நியாயப் படுத்த முற்படாதீர்கள்.
    மதவெறிமட்டுமல்ல இனவெறியும் ஒரு அபின் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துவதுதான். இந்த மயக்கத்திலிருந்து வெளிறேறினால் மட்டுமே!மனிதருள் மனிதனை நாம் காணமுடியும். அல்லது இப்படியான துன்பங்களில் சுகம் தேடுகிற முதாலித்துவ அமைப்புக்கே தொடர்ந்தும் சேவகம் செய்பவர்கள் ஆவீர்கள்.

    Reply
  • kalai
    kalai

    //கிறிஸ்தவர்களை குரானை எரிக்க வேண்டாம் என தடுத்து நிறுத்தக்கூடியவாறு மக்களிடம் பலமும் அதை கேட்டு கிரகிக்கும் தன்மை அந்த ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட கிறீஸ்தவனிடம் இருந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது இஸ்லாம் புனிதமானது என்பதற்காக அல்ல.. இந்த செய்கையால் வேறு சில மனிதர்கள் கொல்லப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே!!?//
    ரஞஜித்திற்கு ஒரு சல்யூட்.

    Reply
  • BC
    BC

    றஞ்சித், குசும்பு,
    உண்மைகளை அப்படியே கொட்டியுள்ளீர்கள். தோற்றுப்போன தத்துவங்களை எடுத்து தமிழர் தலையில் கட்டிவிட முயற்ச்சிப்பவர்கள் அங்கே கூட அங்கே சொல்லப்பட்ட மதம் ஒரு போதை என்ற ஒரு உண்மையானதை கைவிட்டது மட்டுமல்ல போதைக்குள் மோசமான போதையான இஸ்லாமை ஆதரிப்பது வேதனைக்குரியது. ஒரு ரிவி நிகழ்ச்சி பார்த்தேன் எகிப்த்து(Egypt )அரச ஊழியர் ஒருவர் குடும்ப கட்டுபாடு பற்றி விளக்குகிறார். அவர் சொல்கிறார் பலர் அதிக குழந்தைகள் பெற்று அதிகம் வறுமையில் துன்பபடுவதாகவும் தாங்கள் அவர்களுக்கு குடும்ப கட்டுபாடு பற்றி பக்குவமாக எடுத்து சொல்வதாகவும். ஆனால் தேசத்தில் ஒரு இஸ்லாமியர் எழுதுகிறார் முதுகெலும்பு உள்ளவன் பிள்ளை பெறுகிறான் என்று. உலகம் எதிர்காலத்தில் மக்கள் தொகை பெருக்கம், உணவு பிரச்சனை, என்று கவலை கொள்ளும் போது இஸ்லாம் மட்டும் எப்படி எல்லாம் சிந்திக்கிறது. இஸ்லாம் நாடு பாக்கிஸ்தான் மக்கள் வெள்ளத்தினால் எவ்வளவு துன்புறுகிறார்கள். இங்கே கூட இஸ்லாம் மதத்தை பின்பற்றாதவர்கள் தான் மிகவும் உதவி செய்கிறார்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இன்று தந்தை பெரியார் இருந்திருந்தால் குரானை மட்டுமல்ல பைபிளையும் கீதையும் கூட எரித்திருப்பார்.//
    இப்படி சொல்லி விட்டு தாங்கள் மட்டும் எல்லா மதத்துக்கும் பொருந்தும் என்பதை()() இப்படி சிறை வத்துவிட்டு அழகாக நுட்பமாக இஸ்லாமை மட்டும் விமர்சிப்பது கூட பெரியாருக்கு பிடிக்காத செயல்தான்; பெரியாரின் கொள்கையே நீ நீயாய் இரு என்பதுதான்; பெரியாரின் போராட்டம் இந்துக்கள் பகுத்தறிவு பெறவேண்டும் அதை பார்த்து சகமத்திலும் பகுத்தறிவு கொள்கைகள் தொடரவேண்டும் என்பதுதானே, ஒருமுறை பெரியார் ஆலயபிரவேசத்துக்காக தனது சகாக்களுடன் செல்கிறார், அங்கே ஒரு பிராமணர் ஆழ்ந்த தியானந்தில் இருக்கிறார், அதை பார்த்த பெரியார்
    அனைவரையும் திருப்பி அழைத்து கொண்டு வந்து விட்டாராம்; போனவர்கள் ஏன் இப்படி என கேட்டதுக்கு எமது நோக்கம் தவறான கடவுள் மீதுதானே ஒழிய ஒரு தனிமனித தியானத்தில் அல்ல; அந்த மனிதனின் தியானத்தை குழப்ப எமக்கு எந்த உரிமையும் இல்லை என்றாராம்; இங்கேயும் பெரியார் உயர்ந்துள்ளார்; ஆகவே உங்கள் பின்னோட்டம் சரி அதை தாங்கள் அதை தாங்கள் சார்ந்த மதத்துக்கு அறிவுரையாய் சொல்லி இதை சகமதங்களும் பின்பற்றலாம் என சொல்லி இருக்கலாமோ என பல்லியின் ஆதங்கம்; நீங்கள் சொல்லும் விடயம்
    யாவும் நந்தா மதமாக சொன்னவைதான், தாங்கள் மனமாக சொல்லியுள்ளீர்கள் .

    //கிறிஸ்தவர்களை குரானை எரிக்க வேண்டாம் என தடுத்து நிறுத்தக்கூடியவாறு மக்களிடம் பலமும் அதை கேட்டு கிரகிக்கும் தன்மை அந்த ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட கிறீஸ்தவனிடம் இருந்துள்ளது //

    இதில் நான் சரி நீ பிழை என்பதாக தெரியவில்லையா??

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பி.சீ வடிவாக வார்த்தைகளை கவனியுங்கள்…. இஸ்லாம் மதத்திற்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை. இஸ்லாம்மதத்தை நம்பி வளர்ந்தவர்களை நம்பிக்கை வைத்திருப்வர்களை இஸ்லாம் என்ற பெயரில் துன்புறுத்தாதீர்கள் என்பதைத் தான் கேட்டுக் கொள்ளுகிறோம். அதில் ஆணித்தரமாக சொல்லுகிறோம் இஸ்லாம் மதத்தில் உள்ள குறைபாடுகளை அவர்களே களைந்து கொள்ளவேண்டும். மற்றைய மதத்தவர்கள் அதில் தலையிடல் ஆகாது. அது பிரிவினை அடி கொத்து வெட்டுப்பாடு கொலை இரத்தம் என்று முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும். இதுவே எங்கள் வாதம். .

    Reply
  • kalai
    kalai

    Pakistan
    Main article: Hinduism in Pakistan
    There are a number of instances of persecution of Hindus in Pakistan. In 1951, Hindus constituted 22 percentage of the Pakistani population;[98][99] by 1998 the share of Hindus were down to around 1.7 percentage.[100] This huge drop is due to wide forcible conversion and murder of those who resisted it, a situation that is recorded to have continued till date. Minority members of the Pakistan National Assembly have alleged that Hindus were being hounded and humiliated to force them to leave Pakistan.[101]

    1971 Bangladesh atrocities
    Main articles: 1971 Bangladesh atrocities and Operation Searchlight
    During the 1971 Bangladesh atrocities there were widespread killings and acts of ethnic cleansing of civilians in Bangladesh (then East Pakistan, a province of Pakistan), and widespread violations of human rights were carried out by the Pakistan Army, which was supported by political and religious militias during the Bangladesh Liberation War. In Bangladesh, the atrocities are identified as a genocide. Many of the victims were Hindus, and the total death toll was in the millions.[102][103]TIME magazine reported that “The Hindus, who account for three-fourths of the refugees and a majority of the dead, have borne the brunt of the Muslim military’s hatred.”[104]

    Forced Conversions
    Hindu women have also been known to be victims of kidnapping and forced conversion to Islam.[105] Around 20 to 25 Hindu girls are abducted every month and converted to Islam forcibly.[106] Krishan Bheel, a Hindu member of the National Assembly of Pakistan, came into the news recently for manhandling Qari Gul Rehman after being taunted with a religious insult.[107]

    On October 18, 2005, Sanno Amra and Champa, a Hindu couple residing in the Punjab Colony, Karachi, Sindh returned home to find that their three teenage daughters had disappeared. After inquiries to the local police, the couple discovered that their daughters had been taken to a local madrassah, had been converted to Islam, and were denied unsupervised contact with their parents.[108]

    Temple Destruction
    Several Hindu temples have been destroyed in Pakistan. A notable incident was the destruction of the Ramna Kali Mandir in former East Pakistan. The temple was bulldozed by the Pakistan Army on March 27, 1971.The Dhakeshwari Temple was severely damaged during the Indo-Pakistani War of 1971, and over half of the temple’s buildings were destroyed. In a major disrespect of the religion, the main worship hall was taken over by the Pakistan Army and used as an ammunitions storage area. Several of the temple custodians were tortured and killed by the Army though most, including the Head Priest, fled first to their ancestral villages and then to India and therefore escaped death.

    In 2006, the last Hindu temple in Lahore was destroyed to pave the way for construction of a multi-storied commercial building. The temple was demolished after officials of the Evacuee Property Trust Board concealed facts from the board chairman about the nature of the building. When reporters from Pakistan-based newspaper Dawn tried to cover the incident, they were accosted by the henchmen of the property developer, who denied that a Hindu temple existed at the site.[109]

    Several political parties in Pakistan have objected to this move, such as the Pakistan People’s party and the Pakistani Muslim League-N.[110][111] The move has also evoked strong condemnation in India from minority bodies and political parties, including the Bharatiya Janata Party (BJP), the Congress Party, as well as Muslim advocacy political parties such as the All India Muslim Majlis-e-Mushawarat.[112] A firm of lawyers representing the Hindu minority has approached the Lahore High Court seeking a directive to the builders to stop the construction of the commercial plaza and reconstruct the temple at the site. The petitioners maintain that the demolition violates section 295 of the Pakistan Penal Code prohibiting the demolition of places of worship.[113]

    See also: Decline of Hinduism in Pakistan
    2005 unrest in Nowshera
    On June 29, 2005, following the arrest of an illiterate Christian janitor on allegations of allegedly burning Qur’an pages, a mob of between 300 and 500 Muslims destroyed a Hindu temple and houses belonging to Christian and Hindu families in Nowshera. Under the terms of a deal negotiated between Islamic religious leaders and the Hindu/Christian communities, Pakistani police later released all previously arrested perpetrators without charge.[108]

    Discrimination due to the rise of Taliban
    Although Hindus were frequently soft targets in Pakistan,[114][115] the rise of Taliban forces in the political arena has particularly unsettled the already fragile situation for the minority community. Increasing persecution, ostracism from locals and lack of a social support system is forcing more and more Hindus to flee to India.[116][117] This has been observed in the past whenever the conflicts between the two nations escalated[118] but this has been a notable trend in view of the fact the recent developments are due to internal factors almost exclusively. The Taliban have used false lures, as well as the cooperation of zealots within local authorities to perpetrate religious cleansing.[119]

    In other countries
    Afghanistan
    During the Taliban regime, Sumptuary laws were passed in 2001 which forced Hindus to wear yellow badges in public to identify themselves as such. This has been compared to Adolf Hitler’s treatment of Jews in Nazi Germany during World War II.[120][121] Hindu women were forced to dress according to Islamic hijab, ostensibly a measure to “protect” them from harassment. This was part of the Taliban’s plan to segregate “un-Islamic” and “idolatrous” communities from Islamic ones.[122] In addition, Hindus were forced to mark their places of residence identifying them as Hindu homes.

    The decree was condemned by the Indian and United States governments as a violation of religious freedom.[123] Widespread protests against the Taliban regime broke out in Bhopal, India. In the United States, chairman of the Anti-Defamation League Abraham Foxman compared the decree to the practices of Nazi Germany, where Jews were required to wear labels identifying them as such.[124] The comparison was also drawn by California Democrat and holocaust survivor Tom Lantos, and New York Democrat and author of the bipartisan ‘Sense of the Congress’ non-binding resolution against the anti-Hindu decree Eliot L Engel.[125] In the United States, congressmen and several lawmakers.[125] wore yellow badges on the floor of the Senate during the debate as a demonstration of their solidarity with the Hindu minority in Afghanistan.[126]

    Indian analyst Rahul Banerjee said that this was not the first time that Hindus have been singled out for state-sponsored oppression in Afghanistan. Violence against Hindus has caused a rapid depletion in the Hindu population over the years.[126] Since the 1990s many Afghan Hindus have fled the country, seeking asylum in countries such as Germany.[127]

    See also: Hinduism in Afghanistan
    Bhutan
    In 1991-92, Bhutan expelled roughly 100,000 ethnic Nepalis (Lhotshampa), most of whom have been living in seven refugee camps in eastern Nepal ever since. The Lhotshampa are generally classified as Hindus.[128] In March 2008, this population began a multiyear resettlement to third countries including the U.S., Canada, New Zealand, Norway, Denmark, the Netherlands and Australia.[129] At present, the United States is working towards resettling more than 60,000 of these refugees in the US as third country settlement programme.[130]

    Italy
    In Italy, Hinduism is not recognized as a religion, and during Durga Puja celebrations, the Italian police shut down a previously approved Durga Puja celebration in Rome. The affront was seen by some as a statement against alleged persecution of Christians in India.[131]

    Kazakhstan
    In 2005 and 2006 Kazakh officials persistently and repeatedly tried to close down the Hare Krishna farming community near Almaty.

    On November 20, 2006, three buses full of riot police, two ambulances, two empty lorries, and executors of the Karasai district arrived at the community in sub-zero weather and evicted the Hare Krishna followers from thirteen homes, which the police proceeded to demolish.

    The Forum 18 News Service reported, “Riot police who took part in the destruction threw the personal belongings of the Hare Krishna devotees into the snow, and many devotees were left without clothes. Power for lighting and heating systems had been cut off before the demolition began. Furniture and larger household belongings were loaded onto trucks. Officials said these possessions would be destroyed. Two men who tried to prevent the bailiffs from entering a house to destroy it were seized by 15 police officers who twisted their hands and took them away to the police car.”[132]

    The Hare Krishna community had been promised that no action would be taken before the report of a state commission – supposedly set up to resolve the dispute – was made public. On the day the demolition began, the commission’s chairman, Amanbek Mukhashev, told Forum 18, “I know nothing about the demolition of the Hare Krishna homes – I’m on holiday.” He added, “As soon as I return to work at the beginning of December we will officially announce the results of the Commission’s investigation.” Other officials also refused to comment.

    The United States urged Kazakhstan’s authorities to end what it called an “aggressive” campaign against the country’s tiny Hare Krishna community.[133]

    Malaysia
    See also: Hinduism in Malaysia
    Approximately nine percent of the population of Malaysia are Tamil Indians, of whom nearly 90 percent are practicing Hindus. Indian settlers came to Malaysia from Tamil Nadu in the late 19th and early 20th centuries. Between April to May 2006, several Hindu temples were demolished by city hall authorities in the country, accompanied by violence against Hindus.[134] On April 21, 2006, the Malaimel Sri Selva Kaliamman Temple in Kuala Lumpur was reduced to rubble after the city hall sent in bulldozers.[135]

    The president of the Consumers Association of Subang and Shah Alam in Selangor State has been helping to organise efforts to stop the local authorities in the Muslim dominated city of Shah Alam from demolishing a 107-year-old Hindu temple. The growing Islamization in Malaysia is a cause for concern to many Malaysians who follow minority religions such as Hinduism.[136] On May 11, 2006, armed city hall officers from Kuala Lumpur forcefully demolished part of a 60-year-old suburban temple that serves more than 1,000 Hindus. The “Hindu Rights Action Force”, a coalition of several NGO’s, have protested these demolitions by lodging complaints with the Malaysian Prime Minister.[137] Many Hindu advocacy groups have protested what they allege is a systematic plan of temple cleansing in Malaysia. The official reason given by the Malaysian government has been that the temples were built “illegally”. However, several of the temples are centuries old.[137] According to a lawyer for the Hindu Rights Action Task Force, a Hindu temple is demolished in Malaysia once every three weeks.[138]

    Malaysian Muslims have also grown more anti-Hindu over the years. In response to the proposed construction of a temple in Selangor, Muslims chopped off the head of a cow to protest, with leaders saying there would be blood if a temple was constructed in Shah Alam.[139]

    Laws in the country, especially those concerning religious identity, are generally slanted towards compulsion into converting to Islam[140]

    Saudi Arabia
    On March 24, 2005, Saudi authorities destroyed religious items found in a raid on a makeshift Hindu shrine found in an apartment in Riyadh.[141]

    Fiji
    Hindus in Fiji constitute approximately 38% of the population. During the late 1990s there were several riots against Hindus by radical elements in Fiji. In the Spring of 2000, the democratically elected Fijian government led by Prime Minister Mahendra Chaudhry was held hostage by a guerilla group, headed by George Speight. They were demanding a segregated state exclusively for the native Fijians, thereby legally abolishing any rights the Hindu inhabitants have now. The majority of Fijian land is reserved for the ethnically Fijian community.[142] Since the practitioners of Hindu faith are predominantly Indians, racist attacks by the extremist Fijian Nationalists too often culminated into violence against the institutions of Hinduism. According to official reports, attacks on Hindu institutions increased by 14% compared to 2004. Hindus and Hinduism, being labeled the “outside others,” especially in the aftermath of the May 2000 coup, have been victimized by Fijian fundamentalist and nationalists who wish to create a theocratic Christian state in Fiji. This intolerance of Hindus has found expression in anti-Hindu speeches and destruction of temples, the two most common forms of immediate and direct violence against Hindus. Between 2001 and April 2005, one hundred cases of temple attacks have been registered with the police. The alarming increase of temple destruction has spread fear and intimidation among the Hindu minorities and has hastened immigration to neighboring Australia and New Zealand. organized religious institutions, such as the Methodist Church of Fiji, have repeatedly called for the creation of a theocratic Christian State and have propagated anti-Hindu sentiment.[143]

    The Methodist church of Fiji repeatedly calls for the creation of a Christian State since a coup d’etat in 1987[142][144] and has stated that those who are not Christian should be “tolerated as long as they obey Christian law”.

    The Methodist Church of Fiji specifically objects to the constitutional

    Reply
  • பல்லி
    பல்லி

    //இதுவே எங்கள் வாதம். .// என் வாதமும் அதுவே,

    Reply
  • nantha
    nantha

    Kalai:
    You give facts and figures but the anti-Hindus among Tamils will cry against you. I hope Hindus are the targets of the other religions. Those who talk for the “RIGHTS” of the Tamils now take “U” turn and support enemies of Hindus. If a Hindu cannot live with his RIGHTS in Sri Lanka or elsewhere, what is the point of arguing about HUMAN RIGHTS?
    ரஞ்சித்:
    உங்கள் அலசல்கள் அருமையானவை. அவற்றுக்குப் பதில்கள் வரப் போவதில்லை. ஆனால் அவற்றுக்குப் பதிலாக வேறு “வியாக்கியானங்கள்” மாத்திரம் வந்து சேரும்!

    குரானை பலர் படிக்கிறார்கள் என்றால் அதன் அர்த்தம் “இஸ்லாமை” ஏற்றுக் கொண்டு அலைகிறார்கள் என்பதல்ல. இஸ்லாமியர்கள் எதன் அடிப்படையில் காட்டு மிராண்டிகள் போல செயல்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மட்டுமே என்பதை தெரிந்து கொள்வது நல்லது!

    Reply
  • tharmu
    tharmu

    Thank you Kalai -this the real situation with islam but muslims scolors not talking about these matters and this is the reson other religious peoples hate islam because its inherited the hate others

    Reply
  • BC
    BC

    சந்திரன் மட்டும் சொன்னது கவனிக்கதக்கது.மற்றவர்களின் வாதம் அதுவல்ல. இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு பக்க வாத்தியம்.

    Reply
  • kalai
    kalai

    pease visit pakistan defence web http://www.defence.pk/forums/members-club/34768-prosecution-hindus.html

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    மாற்றுக்கருத்துகள் மற்றைய மதக்காரர்களால் வைக்கப்படுவது வரவேற்க வேண்டியது,வளர்ச்சிக்குரியது.குறைபாடுகள் கண்மூடித்தனமான வழிபாட்டாளர்களால் அறியப்பட முடியாதது.அதனால்தான் வெளியார் தலையீடுகள் வந்தடைகின்றன.அவரவர் பிரச்சனைகளை அவரவர் தீர்க்க வேண்டுமென்பது சமூக,தேசிய நிராகரிப்புவாதம்.தயவு செய்து இருளுக்கு கறுப்பு மை தடவாதீர்கள்.

    Reply
  • kuperan
    kuperan

    ஊருக்குத்தான் உபதேசம் அருமைச் சகோதரா!

    Reply
  • BC
    BC

    தமிழ்வாதம், நீங்கள் கூறியதோடு முழுமையாக உடன்படுகிறேன்.
    அந்த மதத்தவர்களோடு நீண்ட காலம் வாழ்பவர்கள் முலம் அறிந்து கொள்ளலாம் மதரீதியாக அவர்கள் முன்னைய காலத்தை விட இப்போ எவ்வளவு கண்மூடித்தனமாக பின்னோக்கி போயுள்ளார்கள் என்பதை.

    Reply
  • yogan
    yogan

    நேற்று சனிக்கிழமை 11ம் திகதி லண்டன் தமிழ் எப் எம் 92 காலை 8 மனிக்கு நடந்த ரேடியோவில் ஒரு நேயரின் உரையாடல்:

    நான் எனது வேலைத்தளத்தில் பல நண்பர்களுடன் வேலை செய்கிறேன் என்னுடன் பல வேறு நாட்டு நண்பர்களும் வேலை செய்கிறார்கள் எம்முடன் வேலை செய்யும் நண்பரில் ஒருவர் சூடான் நாட்டை சேர்ந்தவர் அவர் தனது விடுமுறைக்கு சூடான் போவதற்கு ஒழுங்குகள் செய்து கொண்டிருந்தார்கள் காரணம் இவர் அங்கு திருமணம் செய்யவே செல்கிறார் எனவே நாம் எல்லோரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லியும் பூக்கள் வாங்கியும் பரிசுப்பொருட்கள் வாங்கியும் கொடுத்து அனுப்ப வேண்டிய ஏற்பாடுகள் செய்திருந்தோம் இங்கு எம்முடன் வேலை செய்யும் இன்னுமொரு நாட்டு இளைஞர் இருந்தார் அவர் கேட்டார் ஏன் என்ன எல்லோரும் அவசரமாக ஏதோ ஒழுங்கு செய்கிறீர்கள் என்று நாம் விபரத்தை சொன்னோம்

    அவர் உடனே சொன்னார் அவன் மூன்றாவது கலியாணம் செய்ய ஆபிக்கா போகிறார் என்றும் அவருக்கு ஒரு மனைவியும் குழந்தையும் லண்டனிலும் உண்டு இன்னுமொரு மனைவி கென்யாவிலும் உண்டு இது மூன்றாவது கலியாணம் என்றார் (இவருக்கு இது தெரியும் காரணம் இவரும் அதே சமயத்தவர்)

    நாம் இந்த குறிப்பிட்ட சூடான் நண்பருடன் கேட்டோம் இது வெட்கமான காரியமில்லையா ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று

    அவர் உடனடியாக எமது பக்கம் திரும்பி ஒரு அடி எடுத்து வைத்துவிட்டு எங்களைப் பார்த்துக் கேட்டார் பார்தீர்களா என்ன நடந்தது என்று நாம் சொன்னோம் நீ ஒரு அடி எடுத்து வைத்துள்ளாய் என்று அவன் உடனே சொன்னான் இது தவறு இது அல்லா ஒரு அடி எடுத்து வைத்துள்ளார் ஆனால் நீங்கள் எல்லோரும் நான் ஒரு அடி எடுத்து வை;ததுள்ளதாக என்று கூறினார்.

    திரும்ப சொன்னார் நான் செய்யவில்லை இது அல்லா தான் செய்கிறார் என்று எல்லோரும் வியந்து போய்விட்டனர் எம்மை எவ்வளவு முட்டாள் ஆக்குகிறார்கள் இந்த அடிப்படைவாதிகள் என்று: இது ரேடியோவில் இதே போன்று இவர்கள் அணுவாயுதங்களை வைத்திருந்தால் கடவுள் சொன்னார் என்று கூறிவிட்டு…… யாரால் காப்பாற்ற முடியும்.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அது தானே இந்த மாதிரியான மோட்டு மனிதர்களை நான் அல்ல, நீஙகள் அல்ல. அந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது. மதத்தின் பெயரால் என்னென்ன கூத்துக்கள். இவரும் இந்த பலவீன பக்தர் கூட்டத்தில் ஒருவரே.

    Reply
  • ranjith
    ranjith

    இங்கே மதம் தவறு செய்கிறது மதத்தில் உள்ளவற்றைத்தானே இவன் கூறுகிறான் எல்லா முஸ்லீம்களும் மதத்தை படிக்கிறார்கள் தானே அதன் அடிப்படையிலேயே தான் இந்த வாதங்கள் எழுகின்றது. இது மற்றைய மதங்களுக்கும் பொருந்தும் ஆனால் இஸ்லாம் அடிப்படையில் தனது மதத்தை நிலைப்படுத்த சில கோட்பாடகளை வைத்துள்ளது. இந்த கோட்பாடுகளை அடிப்படைவாதிகளும் முரடர்களும் முதன்மைப்படுத்தி விடுவார்கள் என்பது உண்மை.

    இஸ்லாம் அடிப்படையில் கொல்வதை ஆதரிக்கிறது இது மிருகங்களை அல்லாவிடம் சொல்லிலிட்டு கொல் என்கிறது இது இஸ்லாத்தில் உள்ள விடயம் கொன்ற மிருகத்தை பலருடன் பங்கிட்டு உண் என்கிறது இங்கே கொல்லுதலை இஸ்லாம் வரவேற்றுக் கொண்டுள்ளது

    இஸ்லாம் அடிப்படையில் மாற்று மதத்தவர்கள் உனது சகோதரர்கள் என்பதை மறுக்கிறது. மாற்று மதத்தவர்களை மதம் மாற்று என்பதை கூறுகின்றது. இதை சிலர் சொல்லலாம் இந்த விடயம் சமாதானமாகவே செய்ய வேண்டும் என்று. அப்படியாயின் எப்படி இஸ்லாமிய அரசர்கள் இந்தியாவிற்கு வரும்போது ஒரு கையில் வாளும் மறுகையில் இஸ்லாத்தையும் வைத்துக்கொண்டு ஒன்றை மட்டுமே ஆதரிக்க முடியும். ஒன்றில் நீ இஸ்லாமியனாக மாறு அல்லது கத்திக்கு இரையாகிவிடு என்ற பாணியில் மதமதாற்றம் செய்தார்கள். இதையே இன்றும் பாக்கிஸ்தானிலும் வங்காளத்திலும் செய்கிறார்கள். இவர்களுக்கு சுய அறிவு இருந்திருந்தால் தாங்கள் இந்துக்கள் இஸ்லாமியர்களாக மாறியவர்கள் என்ற கருத்தை நினைத்து தமது நல் ஒழுக்கத்தை காட்டியிருக்க வேண்டும் இவர்கள் பகுத்தறிவு என்பது இஸ்லாமிய அறிவு என்பதேயாகும்.

    இஸ்லாத்தில் உள்தையே அவர்கள் செய்கிறார்கள் என்பது கண்கூடானது.

    முஸ்லீம்களில் பலவகையான அடிப்படைவாதிகள் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் ஒன்று இஸ்லாத்தை பாவித்து தனது சுயலாபங்களை தேடுபவர்கள் மற்றையவர்கள் இஸ்லாத்தில் உள்ளதையே செய்கிறேன் என்று கொலைகளில் ஈடுபடுபவர்கள். மற்றையவர்கள் இஸ்லாமிய வழமையில் பிறந்து வளந்தவர்கள். இவர்களுக்கு இஸ்லாமிய தாய் தந்தையினர் உறவினர்களின் இஸ்லாம்பற்றிய ஆழுமையில் வளந்தவர்கள் இவர்கள் யாவரும் தம்மை ஒன்றாக இஸ்லாமியர்கள் என்று வரும்போது ஒன்றாக கூடிவிடுவர். அதிலும் எவராவது இந்த மேற்கூறியவர்களின் கருத்தில் முரண்பட்டாலும் இஸ்லாமியம் அப்படித்தான் சொல்கிறது என்று உடன்பட்டும் விடுவார்கள். எல்லாமே இஸ்லாம்தான் உருவாக்குகின்றது. இதில் இவர்கள் லண்டனில் தற்கொலைக்குண்டும் சரி ருவின் ரவர் குண்டுவெடிப்பிலும்சரி கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை வெட்டிப் போட்டுவிட்டும் இதையே செய்து விட்டு அல்லாகு அக்பர் என்றே முழக்கமிட்டனர். மொத்தத்தில் இஸ்லாம் தான் இவர்களை வளர்த்து எடுக்கின்றது எனலாம் மறுதலிப்பவர்கள் கருத்தை எழுதவும்

    Reply
  • ranjith
    ranjith

    பாக்கிஸ்தானில் இந்துக்கள் மிக குறைந்த சதவிகிதத்தினரே உள்ளனர் காரணம் பாக்கிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அரசுடன் அவர்கள் தமது சமய நம்பிக்கைகளுடன் வாழமுடியாத நிலையையே முஸ்லீம்கள் பாக்கிஸ்தானில் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதேவேளை இந்தியாவிலோ வேறு மதத்தை பெரும்பான்மையாக கொண்ட இலங்கையிலோ இந்துக்கள் நிம்மதியாக வாழமுடியும்.

    இஸ்லாமிய அடிப்படைவாதிகளே இந்துக்களை நாளாந்தம் வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது பாக்கிஸ்தானில் இந்துக்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவ கத்தோலிக்கர்களுக்கும் இதுவே நடைபெறுவதை அவதானிக்கலாம். ஜரோப்பாவிக்கு பாக்கிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்களும் கிறீஸ்தவர்களும் கத்தோலிக்கர்களும் அதிகமாக உள்ளனர். இவர்களுடன் தொடர்பு கொண்டால் அங்கு இன்றும் நடைபெறும் பல இஸ்லாமிய பயங்கரவாதங்கள் பற்றிக்கூறுவார்கள். இதன் முக்கிய கருவாக பாக்கிஸ்தான் புலனாய்வுப்பிரிவில் இந்த மக்களை வெளியேற்ற என விசேட பிரிவு இயங்கி வந்துள்ளதாக இந்திய பத்திரிகைகள் 1980 களில் வெளிவந்துள்ளன.

    1991ம் ஆண்டு ஒரு கத்தோலிக்க பாதிரியார் தனது சேர்ச் சம்பந்தமான ஒரு வழக்கு ஒன்றை நடத்த எந்த முஸ்லீம் வழக்கறிஞர்களும் முன்வராமல் போய் வழக்கில் தனது தரப்பில்வாதிட முடியாது போனதால் இந்த பாதிரியார் கோட்டுக்கு வெளியே வந்து தனது தலையில் பெற்றோல் ஊத்தி தனக்கு தானே நெருப்பூட்டினார். இதற்காக ஜரோப்பாவில் உள்ள பல சேர்ச்களில் இவரது நினைவுக் கூட்டங்கள் நடைபெற்றன. நானும் கலந்து கொண்டுள்ளேன். இந்த பாதிரியார் விடயத்தில் ஈடுபட்டால் தன்னை மதம் தண்டிக்கும் என்ற பயம் இந்த சட்டத்தரணிகளிடம் இருந்ததாம்.

    இதைவிட பாக்கிஸ்தானில் ஒரு பாரிய இந்துக்கோவில் கட்டப்பட்டு கோவில் திறப்புவிழாவுக்கு இந்திய பிரதம மந்திரி சிங் அவர்களும் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களும் சென்று திறந்து வைத்தனர். இந்த கோவில் சிந்து மாகாணத்தில் கட்டப்பட்டது. இங்கே இந்துக்களின் பல முக்கிய பிரதேசங்களான சிந்து நாகரீக பிறப்பிடங்கள் உள்ள இடம் இது. இந்திய பாக்கிஸ்தான் உறவுகளில் ஏற்ப்பட்ட விரிவுகளை சரிப்படுத்தவே இப்படி செய்யப்பட்டது.

    பாக்கிஸ்தான் மாகாபாரதத்தின் பகுதியாகும். இதன் இதரபகுதியாக இருந்த ஆப்கானிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளுமாகும். இந்த நாடுகளுக்கு முஸ்லீம்களாக 12ம் நுhற்றாண்டிலிருந்து முஸ்லீம்களாக மாற்றப்பட்ட இந்துக்களே இன்றய முஸ்லீம்கள் இதில் ஆப்கானிஸ்தானில் இந்த முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட முன்பு இவர்கள் பெளத்தர்களாகவே இருந்துள்ளனர். இதனால்தான் உலகில் மிகப்பெரிய புத்தர் சிலை ஆப்கானிஸ்தானில் உள்ளது. இந்த சிலைக்கு கடந்த பத்து வருடங்களுக்குள் 100 தடவைகளுக்கு மேலாக தலிபான் பயங்கரவாதிகளால் ராக்கட் அடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை இலங்கை அரசு தான் பொறுப்பெடுக்க முன்வந்தபோது புதிய ஆப்கான் அரசு மறுத்துவிட்டது ஞாபகம் இருக்கலாம்.(தலிபான் இஸ்லாத்தை முறைப்படி பின்பற்றுபவர்கள் என்று தானே பல மஸ்லீம்கள் கூறுகின்றனர் இவர்கள் மற்றய மதத்தவர்க்கு கொடுக்கும் மரியாதை என்ன? இவர்களும் ஆரம்பகால இந்து, பெளத்தர்கள் தானே. இவர்களை இப்படி மாற்று மதத்தவர்களுக்கு எதிராக செயற்பட வைப்பது இஸ்லாம் மட்டுமே.

    பகுத்தறிவு என்பது மனிதன் தானாகவே தான் பெற்ற தகவல்களையம் தரவுகளையும் தனது அடிப்படை தர்கத்துக்கு உட்படத்தி கொள்வதேயாகும். இதைதர்க்கத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் மதத்தை அப்படியே ஒரு இஸ்லாமியன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாத்தின் அடிப்படையாகும். இதுவே இன்றுள்ள உலகின் பாரிய பிரச்சினையாக உள்ளதுமாகும்.

    இந்தியாவின் காஸ்மீர்பகுதியிலேயே ஆதிச்சைவசமயம் உருவானதாகும் இங்குள்ள பல இந்து சைவக்கோவில்களை இஸ்லாமியர்கள் இடித்துடைத்து அந்த பிரதேசங்களுக்கு இந்துக்கள் போகமுடியாமலும் அமைதியாக வாழவிரும்பும் இந்துக்கள் இப்பிரதேசத்தை விட்டும் வெளியேறியும் உள்ளனர். இன்று இந்த பிரதேசம் இஸ்லாமிய நாடாக பிரகடனப்படுத்த இஸ்லாமியர்கள் முன்னிக்கிறார்கள். இதில் அந்தபிரதேசத்தில் பல் நெடுங்காலமாக வாழ்ந்த இந்துக்களின் உரிமைகளை பறித்துவிட்டது இஸ்லாம் என்பதை கவனிக்க ஆனால் இந்த முஸ்லீம்மக்களும் இந்தபிரதேசத்தின் பாரம்பரியமாக பல்நெடுங்காலமாக வாழ்ந்தவர்களே யாகும். ஆனால் இவர்கள் தாம் மாற்றிக்கொண்ட இஸ்லாம் இந்த பிரதேசத்துடன் எந்தவித சம்பந்தமம் இல்லாத சமயம் இவர்களை இப்படி செயலாற்றவை;கிறது என்பதே கவலையான விடயமாகும். இங்கே இஸ்லாம் இவர்களை இப்படி இயங்கவைக்கிறது என்பதை அவதானிக்கலாம்.

    சிந்துவெளியிலும் இந்த இஸ்லாம் இதே போன்று நடந்துகொள்கின்றது. இந்த பிரதேசத்தில் உள்ள இந்த மக்களுக்கு அந்த உரிமையுள்ளதை அவதானிக்க வேண்டும். ஆனால் எங்கோ இருந்து வந்த இஸ்லாம் தான் ஆதிக்கம் கொண்ட பிரதேசத்தில் ஏற்கனவே பாரம்பரியமாக வாழ்ந்தவர்களை எப்படியெல்லாம் நடத்துகிறது. இது இஸ்லாத்தின் தவறு. இஸ்லாத்தை தழுவியவர்களை வைத்து இஸ்லாம் நடாத்தும் தவறான பாதையாகும்.

    இன்றய உலகில் இஸ்லாம் பல பெண்களை மணம்முடிப்பது என்பதே இஸ்லாத்தை விஸ்தரிப்பதற்காகவேதான் இப்படியான விஸ்தரிப்பை இந்த வளர்ச்சிக்கு ஒரு திடீர் நிறுத்தம் வரும்போது மட்டுமே இஸ்லாமியர்களின் பகுத்தறிவு என்ற மூளைப்பிரதேசத்தை திறப்பார்கள்.

    இன்று இஸ்லாத்தை விமர்சிப்பதை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளாது. அதில் உள்ள விடயங்களை அப்படியே ஏற்றுக்கொண்டாக வேண்டும். பகுத்தறிவு திறக்கும் போது இந்த மக்களின் நிலையை எண்ணிப்பார்க்க முடிகின்றது இந்த நிலையை எல்லா மதத்தவர்களும் அடைவார்கள் அன்று தமது அடையாளமாக மீண்டும் பிராந்திய பாரம்பரிய வாழ்வுக்கால தொடர்ச்சியே முதன்மைபெறும் என்பதேயாகும். இதனை அறிந்து கொண்ட இஸ்லாமிய சிந்தனையாளர்கள் சிலர் அண்மையில் இந்தியாவில் இந்திய இந்து மதத்தலைவர்களை தமது முகமடியாரையும் இந்துக்கடவுளின் கடைசிப்பிறப்பு என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்று கேட்டார்கள். யேசு பிரானுக்கு இந்து மதம் இடம் கொடுத்துள்ளது போன்று முகமதுவிற்கு கொடுக்க முடியாதகாரணமாக இந்துக்களால் கொடுக்கப்பட காரணங்களாவன, முகமடியார்கள் மாமிசம் புசிப்பதையும் பல பெண்களை மணம்முடிப்பதையும் மாற்று மதத்தவர்களுக்கெதிரான வன்முறையையும் தவறு என்பதை இஸ்லாம் பிரகடனப்படுத்த வேண்டும் என்பதாகும்.

    இப்படியாக மதம் தனது இருப்பை அதன் அடிப்படைக்காரணியான கடவுள் என்ற தவறை உணர்ந்து இழக்கும்போது இந்திய பிராந்திய அடையாளத்தை முஸ்லீம்கள் இழந்துவிடுவார்கள் என்ற பய உணர்வு மேலீடாக இருப்பதேயாகும். இப்போதுள்ள இஸ்லாமியர்கள் தமது இஸ்லாம் காரணமாக தமது பிரதேச அடையாளத்தில் பல சிக்கல்களை உருவாக்கிக்கொண்டுள்ளார்கள் என்பதை அவதானிக்கலாம்.

    இலங்கையில் தமக்கென ஒரு தனியான மாகாணம் வேண்டும் எனக்கோரும் முஸ்லீம்கள் பாக்கிஸ்தானில் உள்ள இந்துக்கள் கிறீஸ்தவர்களுக்கும் ஒரு தனியான மாகாணம் கேட்டு நிற்பவர்களுக்காக குரல்கொடுப்பார்களா? தமது இஸ்லாமிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்க உரிமைகளை வழங்க கோராத இஸ்லாமியர்கள் இலங்கையில் தாம் சிறுபான்மையினர் தமக்கு உரிமை வேண்டும் என்று கோருவது இரட்டை வேடம் அல்லவா? இதில் இலங்கையும் தன்னை ஒரு புத்த நாடாகவுள்தில் உள்ள மாற்று மதத்தினருக்கு உள்ள உரிமைகளையும் பாக்கிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாட்டில் மாற்று இயக்கத்தவருக்க உள்ள உரிமைகளைப் பற்றியும் இனிமேலாவது இஸ்லாமியர்கள் மிகவும் அவதானமாக சிந்திக்க வேண்டியகாலம் உருவாகிவிட்டதை உணர வேண்டும் இங்கிருந்து தான் இஸ்லாம் மற்றய சமயங்களை மதிப்பது பற்றியும் இஸ்லாத்தின் சமரசப் போக்குகள் பற்றியும் இஸ்லலாத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் உலகம் மதிப்பீடு செய்யும். இவையாவற்றையும் அரசில் இருப்பவர்கள் தமது வர்க்க குணாம்சத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றார்கள் என்பதை புலிகளின் அழிவில் பாக்கிஸ்தான் பங்கு பற்றியதை அவதானிக்கலாம். இங்கே இரண்டு நாடுகளும் சிறுபான்மையினரின் உரிமைகள் விடயத்தில் ஒரேமாதிரியான போக்கையே வெளிப்படுத்துகின்றது.

    சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியர்கள் தமக்கு சம உரிமை கேட்பது போன்று மாற்று மதத்தவருக்கும் சம உரிமையை அங்கீகரிக்குமா?
    பகுத்தறிவுக்கு இடம் கொடுத்து தொடர்ந்தும் கருத்து பகிர்வோம்.

    Reply
  • yogan
    yogan

    //இதில் இலங்கையும் தன்னை ஒரு புத்த நாடாகவுள்தில் உள்ள மாற்று மதத்தினருக்கு உள்ள உரிமைகளையும் பாக்கிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாட்டில் மாற்று இயக்கத்தவருக்க உள்ள உரிமைகளைப் பற்றியும் இனிமேலாவது இஸ்லாமியர்கள் மிகவும் அவதானமாக சிந்திக்க வேண்டியகாலம் உருவாகிவிட்டதை உணர வேண்டும் இங்கிருந்து தான் இஸ்லாம் மற்றய சமயங்களை மதிப்பது பற்றியும் இஸ்லாத்தின் சமரசப் போக்குகள் பற்றியும் இஸ்லலாத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் உலகம் மதிப்பீடு செய்யும்//ரஞ்சித்

    இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சியும் உதவியும் வழங்கி சர்வதேசத்திற்கு ஏற்றுமதி செய்தது பாக்கிஸ்தான். பாக்கிஸ்தான் உளவுப்படையின் ஒருபிரிவனரே இதன் ஆரம்பகர்த்தாக்கள் உலகம் மதிப்பீடு செய்து விட்டது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இஸ்லாம் குரான் வாள்ளுடன் பக்கத்தில் உள்ள நாட்டுக்குள் நுழைந்தார்கள் என்றால் கிறீஸ்தவர்கள் பீரங்கியுடனும் பாதிரி “பைபிள்” உடன் கரையொதினார்கள் வேறு நாட்டிக்குள் நுழைவதற்கு. ராஜ ராஜ சோழன் கம்போச்சிய வரை சென்றான் என்றால் ஆள் அம்பு சேனை வாள் இல்லாமல் பிச்சாபாத்திரத்துடன் செல்லவில்லை. இது மற்றைய நாடுகளுக்கு கொள்ளையடிப்பது அக்கால மன்னர்கள் வரைந்த நீதி. இப்படியான செய்கைகள் தனி இஸ்லாம் மதத்திற்கு உரியதல்ல இதையே கவனத்தில் எடுக்கவேண்டும்.
    பாகிஸ்த்தான் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுப்பதை அறிந்திருக்க யோகன் பாகிஸ்தானுக்கு பயிற்சிகொடுக்கிற அமெரிக்காவை பற்றி அறிந்திருக்கவில்லையா? அல்லது சொல்ல விருப்பம் இல்லையா? பொருளாதார அடித்தளத்தில் அரசியல் கட்டுமானமே ஏற்படுத்தப் படுகிறது என்பதில் யாராவது சந்தேகப்படமுடியுமா? யுத்ததிற்கு பிறகு தோன்றிய ஒழுங்குமுறைக்கு பிறகு இராணுவம் பொருளாதாரம் நீதி கூடா அமெரிக்க நீதியாகவே ஏகாதிபத்திய நீதியாகவே ஒரு முதலாளியின் நீதியாகவே இருக்கிறது. அது மானிடருக்குரிய நீதியாக்கப் படவில்லை. வரலாற்றில்- இன்றைய நிலையில் தனது வல்லாதிகம் அஸ்தமனமாகிவிட்டதை தனது பிரமாண்டமான கடன்மூலம் உறுதிசெய்கிறது. நாளை என்னநகர்வை இவைகள் மேற்கொள்ளப் போகின்றன?. மானிடர்களுக்கு என்ன? தீர்வை வழங்கப் போகிறார்கள். தாம் பெருக்கி வைத்திருக்கிற நாசகார ஆயுதங்களை கிடங்குகிண்டி புதைத்துவிடுவார்களா? அல்லது மனிதருக்குமேல் வேறுநாட்டுக்கெதிராக பிரயோகிக்காமல் தமது தோட்டாக்களை ஆகாயத்தைப் பார்த்து சுட்டு தீர்த்துவிடுவார்கள் என நம்பலாமா? இனித்தான் விஷயத்திற்கு வருகிறேன். எண்ணை வளநாடான அரேபியநாடுகள் பிரமாண்டமான நகரங்கள் கட்டிடங்கள் அதிநவீன வசதிகொண்ட இராணுவம் படைகள்களை கொண்டது அறுபது ஆண்டுகள் தான் ஆகிறது. 1960-ல் ஒரு பீப்பா எண்ணையின் விலை இரண்டு டொலருக்கும் குறைவாகவே இருந்தது.கடந்த வருடத்தில் 130 டொலர் வரை வளர்ந்து வந்ததைக் கண்டோம். இதில் பலன் அடைந்தது அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களும் அரேபிய சுல்தானுகளுமே! ஆபிரிக்கா ஆப்கானிஸ்தானிய இஸ்லாமியரோ அல்ல.பலஸ்தீன ஈரான் ஈராக் இஸ்லாமியர் சந்தித்தது யுத்தத்தையும் சுவாசித்தது யுத்தக்காற்றுமே!. இந்த யுத்தத்தை ஏற்படுத்தியதில் இந்த மன்னர்கள் சுல்லான்களுக்கும் சரிபாதி பங்குண்டு.

    இரட்டை கோபிரதாக்குதல் கூடா அமெரிக்க உளவுநிறுவ சதியின் மூலம் நடத்தப் பட்டதாகவே எனக்கு கிடைத்த செய்திகள் கூறுகின்றன.
    பலஸ்தீன-இஸ்ரேயில் பிரச்சனை தீர்கமுடியாத பிரச்சனையல்ல. இப்படியான பிரச்சனைகளை தளும்பு நிலையில் வைத்திருப்பதே! அவர்களுக்கு அவசியமானது இன்று ஒபாமா என்னதான் மதசுகந்திரதைப் பற்றி கதைத்தாலும் இஸ்லாம்மக்களுக்கு எதிராக தூவிவிடுகிற வெறுப்புணர்வு 2001 செப்டம்பர் மாதத் திற்கு பிறகு ஏற்பட்டதல்ல.அதற்கு முதலே திட்டமிடப்பட்தும். இன்று ஐரோப்பா வரை வளர்த்தெடுக்கப்படுகிறது. தேசம்நெற் வாசகர்கள் கருத்தாளர்கள் இதற்கு பலியாகக்கூடாது.இந்த இஸ்லாமிய வெறுப்புணர்வு என்பது நாளை அரேபிய எண்ணவயல்களை கொள்ளையிடுவதன் நோக்கமாகவும் இருக்கலாம்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    பி.சி! உண்மையில் நன்றி. //பலர் அதிக குழந்தைகள் பெற்று அதிகம் வறுமையில் துன்பபடுவதாகவும் தாங்கள் அவர்களுக்கு குடும்ப கட்டுபாடு பற்றி பக்குவமாக எடுத்து சொல்வதாகவும். ஆனால் தேசத்தில் ஒரு இஸ்லாமியர் எழுதுகிறார் முதுகெலும்பு உள்ளவன் பிள்ளை பெறுகிறான் என்று. உலகம் எதிர்காலத்தில் மக்கள் தொகை பெருக்கம்// உண்மையிலும் உண்மை.

    இந்த இஸ்லாமியர்கள் படித்துப் பட்டம் பெற்றாலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளாகவே பலர் இருக்கிறார்கள். பதில் சொன்னாலும் கேட்டதையே பக்கம் பக்கமாகக் கேட்டுக் கொண்டிருபார்கள். இப்படியிருக்கும் போது பாமர இஸ்லாமியனுக்கு எப்படி விளங்கப்படுத்துவது. எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

    பெரியாரிசம் கதைக்கும் பெரியவர்களே! இந்து மதத்தையும் அதன் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்த பெரியார் மற்ற மதங்களில் மூடநம்பிக்கை இல்லை என்றா அந்தமதங்களுக்கு எதிராகப் போராடாமல் விட்டார்? உங்கள் எல்லாருக்கும் வசதியாகக் கிடைத்தது இந்து மதம்தானே. இந்துக்கள் எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற துணிவு.அ ரைக் இஸ்லாமியரான சல்மன் இரட்ஸ்டி தன்கருந்தை முன்வைக்க ஒரு அரசாங்கமே மரணதண்டனை விதித்தது. அப்புத்தகத்தை மொழிபெயர்த்தவர்கள் சுடப்பட்டார்கள் இது யாருக்கும் தெரியவில்லையா? இந்துத்துவத்தை எதிர்த்த பெரியார் பெளத்தமதத்தை அம்பேர்காருக்காக ஆதரித்தாரா? புத்தமத்தில் மூடநம்பிக்கைகள் இல்லையா? இன்றும் அடிப்படைப் புத்தவாதிகளிடம் திருமணம் செய்யும் போது ஒரு பெண்ணானவள் கன்னி கழியாதவள் என்ற டாக்டர்களின் அத்தாட்சிப் பத்திரம் கேட்கிறார்கள் தெரியுமா? இதை நாம் பெரியாரை எரித்த இடத்தில் இருந்து கிளப்பி வந்துதான் விளங்கப்படுத்த வேண்டும். எல்லோரும் அரசியல்வாதிகள் தான். இதில் பெரியா பெரிய விதிவிலக்கானவர் அல்ல.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    சந்திரன்ராசா! //அதில் ஆணித்தரமாக சொல்லுகிறோம் இஸ்லாம் மதத்தில் உள்ள குறைபாடுகளை அவர்களே களைந்து கொள்ளவேண்டும். மற்றைய மதத்தவர்கள் அதில் தலையிடல் ஆகாது. அது பிரிவினை அடி கொத்து வெட்டுப்பாடு கொலை இரத்தம் என்று முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும். இதுவே எங்கள் வாதம். .// இதைத்தானே நாங்களும் சொல்கிறோம். இந்துமதம் கோவில் என்றவுடன் ஓடிவந்து போட்டுத்தாக்குவீர்கள் இஸ்லாம் என்றவுடன் வெட்டுப்பாடு கொலை இரத்தம் என்கிறீர்கள். இப்ப புரிகிறதா சந்திரன்ராசா இஸ்லாமியம் எப்படி என்று. அங்கே அவர்கள் குறைபாடுகளைக் களையும் அளவிற்கு அறிவு கிடையாது. குரானை அப்படியே நீ ஏற்றாக வேண்டும் என்கிறது குரான். விமர்சனத்துக்கோ கேள்விகளுக்கோ இடம் கிடையாது. நீங்கள் எல்லாரும் மாக்சிச மதத்தவர்களல்லவா உங்களுக்கு எதற்கு இந்து மத நிந்தனை?

    நந்தா! //குரானை பலர் படிக்கிறார்கள் என்றால் அதன் அர்த்தம் “இஸ்லாமை” ஏற்றுக் கொண்டு அலைகிறார்கள் என்பதல்ல. இஸ்லாமியர்கள் எதன் அடிப்படையில் காட்டு மிராண்டிகள் போல செயல்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மட்டுமே என்பதை தெரிந்து கொள்வது நல்லது!// இது நிஸ்தாருக்கு விளங்கும் என்றா எண்ணுகிறீர்கள். சரி பாக்கிஸ்தான் என்பது தனி முஸ்லீம் நாடாகப்பிரகடனப்படத்திய ஜின்னா தனது முஸ்லீம் வாரிசுகளை ஏன் இந்தியாவில் விட்டுச் சென்றார். எமக்கு உபத்திரகம் தரவா? பாக்கிஸ்தானில் உள்ள முஸ்லீங்களை விட இந்தியாவிலேதான் அதிக முஸ்லீங்கள் உள்ளார்கள்.
    /இஸ்லாமிய அடிப்படைவாதிகளே இந்துக்களை நாளாந்தம் வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது பாக்கிஸ்தானில் இந்துக்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவ கத்தோலிக்கர்களுக்கும் இதுவே நடைபெறுவதை அவதானிக்கலாம்/ ரஞ்சித். புலிகள் இஸ்லாமியரை யாழ்பாணத்தை விட்டுக் கலைத்துவிட்டார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்தவர்களே. மேற்கண்ட வற்றுக்குப் பதில் சொல்லுங்கள். இந்தியா இந்துஸ்தானே தவிர இஸ்லாமிஸ்தான் அல்ல. இப்பவும் பாக்கிஸ்தான் இஸ்லாமியர்களை அழைத்துப்போகலாமே.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    குசும்பு! எங்கோ ஒரு சிறு உண்மையிருக்கிறது நீங்கள் சொல்வதிலிருந்து, ஆனால் எந்த மதத்தை நிந்தித்தேன்? எந்த மதத்தை உயர்த்திப் பிடித்ததேன் என்பதை நீங்கள் கூறித்தான் தீரவேண்டும். இல்லையேல் நீங்கள் எதையும் புரியாமல் விளக்கம் கொள்பராகவே அர்த்தப்படுத்தும். இல்லை அப்படி நிரூபிக்கும் பட்சத்தில் இத்தளத்தில் பகிரங்கமாக உங்களிடம் மட்டுமல்ல இந்துக்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். எனது நோக்கம் மதமோதல்களைத் தவிர்பதே! சிலருக்கு இது ஆதாயகரமானது. பலருக்கு அழிவுகரமானது. இதை முதல் உணருங்கள் குசும்பு.

    Reply
  • thamilmaran
    thamilmaran

    அமெரிக்க அதிபர் குரானை எரிப்பதான சர்ச்சையில் பேசும் போது செப்டெம்பர் லெவினுக்கு காரணம் முஸ்லீம்கள் அல்ல, அல் கைடா என்று சொன்னார் நான் மிகவும் ரசித்தேன், சூடான்காரர் திருமணம் பற்றீ ஜோகனின் கூற்று அதற்கு கட்டுரையாளரின் பதில் ரசிக்க கூடியதாக இல்லை ஏனெனில் ஒரு சலீம் எனும் நபர் இஸ்லாத்தை பிரதிநிதிப்படுத்த முடியாது அவரது குணாதிசயமும் அவருக்கு மட்டுமே உரியது இஸ்லாம் கடல் போன்றது மேற்கில் இஸ்லாம் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் மூலம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அவர்கள் விரும்பினால் போப்பை காமுகனாக் காட்டலாம் சைவம் தீமையானது என பிரச்சாரமும் செய்யலாம் ஏனெனில் அவர்களது மீடியா சக்தி வாய்ந்தது.

    Reply
  • BC
    BC

    யோகன் சொன்ன சூடான்காரனின் முஸ்லீமின் செய்கைக்கு மொஹமெட் நிஸ்தாரின் பதில் ஆரோக்கியமானது. என்னுடன் முன்பு வேலை செய்த Turkey முஸ்லீம் இபபடியான இஸ்லாமியர்களின் தவறான நடவடிக்கைகள் பத்திரிகையில் வரும்போது விரலால் தலையை தொட்டு காட்டி செய்தவர்களுக்கு தட்டிபோட்டுது என்ற கருத்துபட சொல்வார். ஆனால் தமிழ்மாறன் போன்ற இஸ்லாமிய மதவெறி பிடித்தவர்களால் ஏற்றுகொள்ள முடியாமல் உள்ளது. அவர்களுடைய மதம் அப்படியான கண்முடிதனமான மிக பெரும்பான்மையோரை தான் உருவாக்கியுள்ளது. அதுதான் உலகத்தின் பிரச்சனையே.

    Reply