யாழ்.அரச அதிபர் அதிவிசேடத்தர நிர்வாகியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளார்

Imelda_Sugumar_GA_Jaffnaயாழ்ப்பாண அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் இலங்கையின் அதிவிசேடத் தர நிர்வாகியாக தரமுயர்த்தப்பட்டுள்ளார். பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இலங்கையின் அதிவிசேட நிர்வாகச் சேவையாளர்களாக 57பேரின் பெயர் விபரங்;களை வெளியிட்டுள்ளது.

 அதில் தமிழ் பேசும் இருவர் இடம்பெற்றுள்ளனர். அதில் ஒருவராக யாழப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் இடம்பெற்றுள்ளார். 2005ஆம்ஆண்டு நிர்வாக சேவைத்தர வரிசைப் பட்டியலில் 490வது இடத்திலிருந்த இவர் இவ்வருடம் 44வது இடத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • london boy
    london boy

    எம்தமிழ் பெண்களின் வளர்சிக்கு வாழ்த்துக்கள்.

    Reply
  • nelson
    nelson

    தொடரட்டும் உங்கள் பணி

    Reply