உரிய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை

computer.jpgதடை செய்யப்பட்ட 170 பாலியல் இணையத்தளங்களினை வடிவமைத்தவர்கள் தொடர்பிலும், இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள இளைஞர்கள் தொடர்பிலும் தீவிர விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளை தொடர்ந்து அது சம்பந்தமான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நீதி மன்ற உத்தரவின் பிரகாரம் உரிய நபர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *