யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு மீட்பு.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.நகருக்குப் பொறுப்பான படைத்தரப்பு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள உணவகத்தின் பின்புறத்தில் கை;கண்டு ஒன்று காணப்பட்டது.

நேற்று செவ்வாய் கிழமை காலை பல்கலைக்கழக வளாகத்தில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சுத்திகரிப்பு பணியாளர்கள் கொடுத்த தகவலையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் படையினருக்கு தெரிவியப்படுத்தினர் இதனையடுத்தே இக்குண்டு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *