தெரிவுசெய்யப்பட்டார் பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் !

இன்றையதினம் இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக வாக்கெடுப்பு இன்றி மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *