12 தமிழ் இளைஞர்கள் நீர்கொழும்பில் கைது!

handcuff.jpgநீர் கொழும்பில் படையினர் நேற்று முன்தினம் மாலை நடத்திய தேடுதலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 12 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் சந்தேகத்துக்கு உரிய முறையில் நடமாடியதன் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *