தமிழர் மரபை பறைசாற்றி தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டு காவல் துறை பெண் அதிகாரிகள் !

பிரான்ஸ் நாட்டு காவல் துறை பெண் அதிகாரிகள் தமிழர் மரபை பறைசாற்றி தலையில் பூ அணிந்து பிரான்ஸ் மாணிக்க விநாயகர் திருவிழாவில் பங்குபற்றியுள்ளனர். இது தமிழர்கள் பலரையும் கவர்ந்துள்ளமையால் சமூக வலைதளங்களில் இதனை வேகமாக பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *