இலங்கை இராணுவத்தின் மேஜர்களாக பதவியேற்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்கள் !

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர், இராணுவத்தின் மேஜர் பதவிகளுக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த வருடத்தில் இராணுவத்தில் இணைந்து பயிற்சிகளையும் எடுத்திருந்தனர் . இந்நிலையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இவர்களுக்கான ஜேமர் பதவியை வழங்கி வைத்தார்.

இதற்கான நிகழ்வு இன்று காலை இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *