இலங்கையின் முதலாவது பெண்பொலிஸ்மா அதிபருக்கு பதவியுயர்வு !

இந்நாட்டு முதலாவது பெண் பிரதி பொலிஸ்மா அதிபரான பிம்ஷானி ஜாசிங்க ஆராச்சி , பொலிஸ் நலன்புரி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *