சங்கானை சந்தைவர்த்தகர்கள் 08 பேருக்கு கொரோனா! 

இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர்கள் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, இதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் முழு விவரம் வருமாறு,

சங்கானை – 4

உடுவில் – 1

பண்டத்தரிப்பு – 1

மானிப்பாய் – 1

வடலியடைப்பு – 1 5

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *