இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – மேலும் ஐவர் பலி !

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.அரசாங்கம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.

இறந்தவர்களில் 68, 55, 77, 83 வயதுடைய நான்கு ஆண்களும், 77 வயதுடைய ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *