கொத்தமல்லி என கூறி ஆலை கழிவுகள் தொகையொன்று கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குமதி !

கொத்தமல்லி என குறிப்பிட்டு விவசாய ஆலை கழிவுத் தொகையொன்று கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

குறித்த கழிவுத் தொகை உக்ரேனிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

கோரப்பட்டிருந்த சுமார் 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கொத்தமல்லி தொகைக்கு பதிலாக குறித்த கழிவுத் தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *