விசுமடு நகரப் பகுதி முழுவதையும் இராணுவம் கைப்பற்றியுள்ளது

viswamadu_2901.jpgநேற்று பிற்பகல் விசுவமடு சந்தியைக் கைப்பற்றிய இராணுவத்தின் 58வது படையணியினர் அதனைத் தொடர்ந்து விசுவமடு நகரப் பகுதி முழுவதையும் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். விசுவமடு பகுதியில் புலிகளின் முன்னரங்க நிலைகள், அரசியல் அலுவலகங்கள் மாவீரர் இல்லங்கள் என்பவற்றையும் படையினர் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *