இந்தியாவிடம் இருந்து பெற்ற 400 மில்லியன் டொலரை மீள செலுத்தியது இலங்கை !

இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பரிமாற்ற வசதி ஊடாக பெற்றுக் கொண்ட 400 மில்லியன் டொலரை மீள செலுத்தி விட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

தவனை முடிவடைவதற்குள் அதனை செலத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக வௌியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *