அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நீட்டிப்பு !

நாடு முழுவதிலும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு வருகின்ற ஜுன் 14ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

இதன்படி அமுலில் இருக்கின்ற பயணக்கட்டுப்பாடுகள் வருகின்ற 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *