ஒலிம்பிக்கில் போட்டி இலக்கத்தை சட்டை ஊசியால் குத்திச்சென்ற இலங்கை வீரர் – சமூக வலைத்தளங்களில் விமர்சனம் !

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடந்த போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் குவிந்து வருகின்றன.

Gallery

நிமாலி நியனாராச்சி என்ற இவர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றார்.

தனது போட்டி இலக்கத்தை அவர் சட்டை பின் ஒன்றின் மூலம் கட்டி தொங்கவிட்டு காட்சிப்படுத்தியுள்ளதே விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *