லொகான் ரத்வத்தைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு – மனுதாரர்கள் சார்பாக ஆஜராகிறார் எம்.ஏ.சுமந்திரன் !

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் அநுராதபுர சிறை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் SCFR 297/2021 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

May be an image of 1 person and text that says "வழக்கு எண் SCFR 297/2021 இல் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஆனது தமிழ் அரசியல் கைதிகளினால் தாக்கல் செய்யப்பட் டுள்ளது, ஜனாதிபதி சட்டத்தரனி எம்.எ சுமந்திரன் மற்றும் சட்டத்தரனி கேசவன் சயந்தன் ஆகியோர் கைதிகள் சார்பில் நீதிமன்றில் ஆயர் ஆவார்கள். MASUNTHIRA #JUSTICE_ THE PEOPL"

குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி  எம். ஏ சுமந்திரனும் சட்டத்தரணி கேசவன் சயந்தனும் ஆஜாரராகவுள்ளனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *