விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு மின் வழங்கத் திட்டம்

electricitypowerlinesss.jpgவிடுவிக் கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது. புலிகளினால் சேதப்படுத்தப்பட்டிருந்த ஓமந்தை முதல் புளியங்குளம் வரையிருந்த மின்மாற்றிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

புளியங்குளம் முதல் கனகராயன்குளம் வரையிலான  10 கிலோ மீற்றர்; தூரமும்  கனகராயன் குளம் முதல் மாங்குளம் வரையிலான  28 கிலோ மீற்றர் தூரமும் கொண்ட பிரதேசங்களுக்கு  புதிதாக மின் இணைப்புக்கள் வழங்கப்படும். அத்துடன் விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு துரிதமாக மின் இணைப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    கட்டாயம் ஏனென்றால் அங்கே பாதுகாப்பு வலயம் சுத்தி மின்சாரவேலி (முள்கம்பி)போட வேண்டாமா?? அத்துடன் சிங்களமக்கள் இருட்டில் வாழ்ந்து பழக்கபடாதவர்கள்தானே.

    Reply