2022 ன் முதல் 25 நாட்களில் அச்சிடப்பட்ட 146 பில்லியன் ரூபா !

2022 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி 146 பில்லியன் புதிய நாணயத் தாள்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

அதாவது நாளொன்றுக்கு 6 பில்லியன் ரூபா என்றவாறு 25 நாட்களுக்கு அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *