துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தார் ரணில்!

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவை ரத்து செய்வதாக புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, கலவரம் மீண்டும் தொடங்கினால் மட்டுமே பாதுகாப்புப் படையினருக்கு இதுபோன்ற உத்தரவுகள் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *