உணவு இல்லை – பாடசாலைகளில் மயங்கி விழும் மாணவர்கள் !

இலங்கையில் மருந்து மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மருந்துகள் பற்றாக்குறையை மருத்துவர்கள் ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளனர், அதே நேரத்தில் வீடுகளில் குழந்தைகளுக்கு போதுமான உணவை வழங்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

போதியளவு உணவு உண்ணாத காரணத்தினால் பாடசாலைகளில் பிள்ளைகள் மயக்கம் அடைய ஆரம்பித்துள்ளதாக சில பாடசாலை அதிபர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *