பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஆராய்வதற்காக குழு !

பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளதாக இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிரேஸ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட குழு ஏதாவது திருத்தங்களை முன்மொழிந்தால் நீதிமன்றத்தின் முன்னிலையில் செல்லவுள்ளதாக  இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்தலைவர் கௌசல்ய நவரட்ண தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *