நடைபெற்று முடிந்த 2022ஆம் ஆணடுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மாகாண மற்றும் மாவட்டங்களுக்கான பல்கலைகழக மாணவர்களின் தெரிவும் – சித்தி வீதத்தையும் அடிப்படையாக கொண்ட தரவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் முதலிரண்டு இடங்களையும் பெற்றுள்ளமையானது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த காலங்களில் குறிப்பாக 2021ஆம் ஆண்டுக்கு முன்பாக தமிழரின் பூர்வீக பகுதிகளாக கருதப்படும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை பாரிய வீழ்ச்சி கண்டிருந்ததது. தரம் 11 மாணவர்களின் பெறுபேறுகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பாரிய சரிவை உச்சகட்டமாக எதிர்கொண்டிருந்தன.
இது பற்றிய முழுமையான விடயங்களை தரவுகளுடன் பேசுகிறது தேசம் திரை..;