கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு (3)
  • கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (50)
  • தமிழ் தலைமைகள் தங்கள் அரசியல் தவறுகளுக்காக படுகொலை அரசியலுக்காக தமிழ் மக்கள் முன் மன்னிப்புக் கோர வேண்டும்! : த ஜெயபாலன் (17)
  • அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று. : என் செல்வராஜா (நூலகவியலாளர்) (1)
  • திருத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு (1)
  • Donald_Perera SL_Ambassador_to_IsraelThis is in response to Sri Lankan Ambassador to Israel Donald Perera’s interview with the Israeli daily Yedioth Ahronoth  published…

    sitharthan.jpg”போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்” என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் புனர்வாழ்வு…

    வேலணை வைத்தியசாலை மருத்துவமாது மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியருக்கு தமிழ் சட்டத்தரணி ஒருவரே அதி தீவிரமாக வாதாடி பிணையில் செல்ல வழிசமைத்துள்ளமை வேதனைக்குரியது என தமிழர்விடுதலைக்…

    முல்லைத்தீவு நீதிமன்றம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. 23 வருடங்களின் பின்னர் முலலைத்தீவு நீதிமன்றம் இயங்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லை அரச செயலக கட்டடத்தொகுதியில் தற்காலிகமாக நீதிமன்றம் இயங்கத்…

    ceb.jpgமுதற் கட்டமாக கிளிநொச்சி நகரத்திற்கும் நகரத்தை அண்டியுள்ள சில கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதும், இன்னமும் குறிப்பிட்டவாறு மின்சாரம் வழங்கப்படவில்லை என்பதை கிளிநொச்சிப்…

    Keheliya_Rambukwellaஐ.நா. செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. உரிய வகையில் எமது எதிர்ப்பை நாம் தெரி வித்துள்ளோம். எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை முகம்கொடுக்க…

    பஸ் கட்டணங்களை தனியார் பஸ் போக்குவரத்து உரிமையாளர்கள் அதிகரிக்காத அதேவேளை, மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை போக்குவரத்துச் சேவைக்கான அனுமதிக் கட்டணங்கள் உட்பட ஏனைய கட்டணங்களை அதிகரித்துள்ளதால்…

    min-meedia.jpg17 ஆவது திருத்தச் சட்டம் உள்நாட்டு விவகாரமாகும். அது குறித்து ரொபேட் ஓ பிளக் பேசத் தேவையில்லை. 17 வது திருத்தம் பற்றி எமது பாராளுமன்றம் கவனிக்கும்…

    அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை அமுலாக்குவது தொடர்பான விடயங்கள் குறித்து ஐ.தே.க. தூதுக்குழு நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. 17 ஆவது திருத்தம்…

    neel.jpgஐ.நா. செயலாளர் நாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கைக்குத் திரும்பி வந்திருந்த நீல் பூனே மீண்டும் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

    சொந்த விடுமுறையில் நீல் பூனே சென்றிருப்பதாகவும்…

    கொழும்பில் தங்கியிருப்பவர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்வது அவர்களது சொந்தப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, இவ்விடயம் தொடர்பாக சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு…

    Check_Pointவட மாகாணத்திற்குள் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டவுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு குடும்பதிற்கும் 25 ஆயிரம் ரூபா வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக உலக வங்கியின் அபிவிருத்தி…

    முரளிதரனின் ஓய்வுடன் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது மட்டுமல்லாமல் முரளியின் ஓய்வின் பரிசாகவும் சமர்ப்பணம் செய்துள்ளது.

    இலங்கை…