காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, தேர்தலை விட இலங்கை தமிழர் பிரச்சனைதான் முக்கியம். அப்பிரச்சனைக்கு நடவடிக்கை எடுப்பதுதான் முக்கியம் என்று சொன்னதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடந்த திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
SATHAM HUSAIN
MR KARUNANITHI IS A GREAT STORY WRITER AND WELL KNOWN POET.AS THEY SAY POET WORDS ARE FULL OF LIE. HE SHOW TO BE,