பாராளுமன்றம் 5 ஆம் திகதி கூடுகிறது

பாராளுமன்றம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கூடுகிறது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை அன்றைய தினம் சமர்பிக்கப்படவுள்ளது.

நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பாராளுமன்ற அமர்வுக்கு பின்னர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமையே பாராளுமன்ற அமர்வு நடைபெறும் என எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலின் பிரேரணை முன்னறிவித்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *