களனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா பெருந்தெருக்கள் பிரதியமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதியமைச்சர் பதவிக்கான நியமனக் கடிதம் நேற்று மாலை பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் தெரிவித்தார்.
பல்லி
ஒரு துப்பாக்கியை அவரிடம் கொடுத்தால் அவர் காரை விட்டு இறங்கி கயிறுதேடி கட்டி போட வேண்டி இருக்காதல்லவா?? ஒரு பொலிஸ் அதிகாரிக்கு முன்பே ஒருவரை கட்டியவர்க்கு மீண்டும் பதவி இதுதாண்டா அமைச்சர் எனலாம்: