திருமலையில் விபத்திற்குள்ளாகிய கப்பல் முற்றாக மூழ்கியது.

trnco-sea.jpgதிருமலை கடற்பகுதியில் விபத்திற்குள்ளான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அக்கப்பல் முற்றாக மூழ்கி விட்டதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *